TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - முதல் பருவம் - நாடு-சமூகம் - இயல் மூன்று - நாடு-அதை-நாடு - தேசியம்-காத்த-செம்மல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தேசிய உடல், தெய்விகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் யார்?
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
பாண்டிதுரையர்
தொண்டைமான் இளந்திரையன்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
2. 'வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் ' யார்?
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
தொண்டைமான் இளந்திரையன்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
இரா. பி. சேதுப்பிள்ளை
3. உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
கொண்டையராஜி
உருத்திரங் கண்ணனார்
நீதிபதி பின்ஹே
4. சுத்தத் தியாகி என்ற தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
இரா. பி. சேதுப்பிள்ளை
பாண்டிதுரையர்
5. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு?
2000 ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்
1908 அக்டோபர் - 30 நாள்
16. 12. 1900 (சென்னையில்)
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
6. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எங்கு பிறந்தார்?
திருநெல்வேலியில்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில்
பல்லாவரத்தில்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்
7. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர்?
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
பாண்டிதுரையர்
வ. உ. சிதம்பரனார்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
8. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உயர்க் கல்வி பயின்ற இடம் எது?
சிதம்பரத்தை அடுத்த மருதூரில்
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்
மதுரை பசுமலை பள்ளியில்
பல்லாவரத்தில்
9. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் படிப்பு ஏன் பாதியில் தடைபட்டது?
செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
பிளேக் நோய் பரவியதால்
பொருந்துதலால், பெறுதலால்
1
10. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ----- ----- ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்?
வங்க மொழியில்
மலையாளம்
தெலுங்கு
தமிழ், ஆங்கிலம்
11. சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கிசுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கியவர்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
தொண்டைமான் இளந்திரையன்
உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
12. 1936 ஆண்டு விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் யார்?
தந்தை பெரியார்
காமராஜர்
முத்துராமலிங்கத்தேவர்
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
13. ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராஜர் பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர்?
வீரன்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
சக்கமாதேவி
நீதிபதி பின்ஹே
14. வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டதின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?
ராம்ஜி சக்பால் - பீமாபாய்
மூதறிஞர் ராஜாஜி
பேரறிஞர் அண்ணா
பாலகங்காதர திலகர்
15. தென்இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?
வீரன்
இரா. பி. சேதுப்பிள்ளை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
சிதம்பரனார்
16. தேசியம் காத்த செம்மல் என்று திரு. வி. கா யாரைப் பாராட்டினர்?
பாண்டிதுரையர்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
வ. உ. சிதம்பரனார்
சக்கமாதேவி
17. வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?
காமராஜர்
மூதறிஞர் ராஜாஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
18. முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு?
கி. பி. 1935
பல்லவர் காலத்தில்
17 - ஆம் நூற்றாண்டு
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்
19. முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு யார்?
எம். ஜி. ஆர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பெருந்தலைவர் காமராஜர்
பெரியார்
2
20. நேதாஜி என்னும் பெயரில் வார இதழை நடத்தியவர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
பாண்டிதுரையர்
உருத்திரங் கண்ணனார்
இரா. பி. சேதுப்பிள்ளை
21. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம்?
கேரளா
தஞ்சாவூர்
வடலூர்
சாயல்குடி
22. முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலை போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர் யார்?
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
பெருந்தலைவர் காமராஜர்
மோகன்ஜிங்
காந்தியடிகள்
23. இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
1920ஆம் ஆண்டு
1995
இரண்டாயிரம்
1979
24. தென்னாட்டு சிங்கம் என அழைக்கப்படுபவர் யார்?
நீதிபதி பின்ஹே
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
தொண்டைமான் இளந்திரையன்
சக்கமாதேவி
25. "முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகலிருந்து அல்ல "என்று கூறியவர் யார்?
காமராசர்
பெருந்தலைவர் காமராஜர்
பாலகங்காதர திலகர்
மூதறிஞர் ராஜாஜி
26. "முத்துராமலிங்கத்தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று புகழ்ந்தவர் யார்?
பேரறிஞர் அண்ணா
ராம்ஜி சக்பால் - பீமாபாய்
அறிஞர் அண்ணா
பெரியார்
27. முத்துராமலிங்கத்தேவர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்தாக ----- பாராட்டின?
வடஇந்திய இதழ்கள்
இராவண காவியம்
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
குடும்ப விளக்கு
28. முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்?
1706
1937ஆண்டு
1892
2014
3
29. இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை எதிர்த்து போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியும், பொப்பிலி அரசரை எதிர்த்து போட்டியிட்ட வி. வி. கிரி அவர்களின் வெற்றியுமே இந்தியா மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தோம் என்று கூறியவர்?
இலண்டனில் பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி
பக்தவத்சல பாரதி
செந்தமிழ்ச்செல்வி
பேராசிரியர் சுந்தரனார்
30. முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்றத் நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார்?
1976 ம் ஆண்டு
2009
2004
1962
31. பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாக கருதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்கள் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் யார்?
நேதாஜி
எம், ஜி. ஆர்
முத்துராமலிங்கத்தேவர்
தந்தை பெரியார்
32. முத்துராமலிங்கத்தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிரிப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு?
ஆகஸ்ட் 13, 1942 ஆம் ஆண்டு, வேலூர் சிறை
ஜூன் - 5
3 - 4 - 1944
1934 ஆண்டு மே 12, 23 தேதிகளில்
33. குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு?
1948
1915
2014
1979
34. மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு போராட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் நடத்திய ஆண்டு?
1939
1835
1987
1974
35. ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர் துடைக்கப் பாடுபட்டவர் யார்?
ராம்ஜி சக்பால் - பீமாபாய்
பெரியார்
இராதாகிருஷ்ணன்
முத்துராமலிங்கத்தேவர்
36. தமக்கு சொந்தமான 32 1/2 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டு கொடுத்தவர் யார்?
முத்துராமலிங்கத்தேவர்
இராஜாஜி
அறிஞர் அண்ணா
காந்தியடிகள்
4
37. பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்தவர் யார்?
முத்துராமலிங்கத்தேவர்
மோகன்ஜிங்
இராஜாஜி
காந்தியடிகள்
38. 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தவர் யார்?
பெரியார்
முத்துராமலிங்கத்தேவர்
எம், ஜி. ஆர்
அம்பேத்கர்
39. மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்?
இராதாகிருஷ்ணன்
முத்துராமலிங்கத்தேவர்
மூதறிஞர் ராஜாஜி
காந்தியடிகள்
40. பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார்?
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
பேரறிஞர் அண்ணா
காமராசர்
முத்துராமலிங்கத்தேவர்
41. முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தேவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் எது?
சாயல்குடி
கேரளா
தஞ்சாவூர்
அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்
42. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முத்துராமலிங்கத்தேவர் எந்த சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார்?
காஞ்சிபுரம்
மத்திய பிரதேசம் தாமோ நகர்
கோட்டூர்புரம், சென்னை
நாட்டரசன் கோட்டை
43. முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணில் வாழ்ந்த நாள்கள்?
4000 நாட்கள்
20, 075 நாட்கள்
14 நாட்கள்
44. முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்குக்காகச் சிறையில் கழித்த நாள்கள்?
4000 நாட்கள்
14 நாட்கள்
20, 075 நாட்கள்
45. தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாகச்செம்மல் யார்?
முத்துராமலிங்கத்தேவர்
மோகன்ஜிங்
மூதறிஞர் ராஜாஜி
பாலகங்காதர திலகர்
5
46. பர்மாவில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்கு பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம். இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர் யார்?
முத்துராமலிங்கத்தேவர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பெருந்தலைவர் காமராஜர்
தந்தை பெரியார்
47. வித்யா பாஸ்கர் என அழைக்கப்படுபவர் யார்?
பாலகங்காதர திலகர்
முத்துராமலிங்கத்தேவர்
எம், ஜி. ஆர்
நேதாஜி
48. பிரவன கேசரி என அழைக்கப்படுபவர் யார்?
எம், ஜி. ஆர்
இராதாகிருஷ்ணன்
முத்துராமலிங்கத்தேவர்
மோகன்ஜிங்
49. சன்மார்க்க சண்டமாருதம் என அழைக்கப்படுபவர் யார்?
பேரறிஞர் அண்ணா
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
முத்துராமலிங்கத்தேவர்
இராதாகிருஷ்ணன்
50. இந்து புத்தசமய மேதை என அழைக்கப்படுபவர் யார்?
மகாதேவ் அம்பேத்கர்
முத்துராமலிங்கத்தேவர்
நேதாஜி
அறிஞர் அண்ணா
51. பொதுத்தொண்டுக்கு இடையுறாக இருக்கும் எனக் கருதி திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர் யார்?
பெருந்தலைவர் காமராஜர்
மகாதேவ் அம்பேத்கர்
முத்துராமலிங்கத்தேவர்
இராதாகிருஷ்ணன்
52. விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாகவும் விளங்கியவர் யார்?
இராஜாஜி
முத்துராமலிங்கத்தேவர்
பேரறிஞர் அண்ணா
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
53. சத்தியசீலராக, முருகபக்தராகவும் இருந்தவர் யார்?
அறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா
முத்துராமலிங்கத்தேவர்
மூதறிஞர் ராஜாஜி
54. ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர் யார்?
காமராஜர்
முத்துராமலிங்கத்தேவர்
இராதாகிருஷ்ணன்
காந்தியடிகள்
55. தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக இருந்தவர் யார்?
காந்தியடிகள்
மோகன்ஜிங்
முத்துராமலிங்கத்தேவர்
நேதாஜி
6
56. புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கோடையில் கர்ணனாகவும் விளங்கியவர் யார்?
காமராசர்
இராதாகிருஷ்ணன்
மோகன்ஜிங்
முத்துராமலிங்கத்தேவர்
57. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்?
அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்
சாயல்குடி
தஞ்சாவூர்
கேரளா
58. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்?
காந்தியடிகள்
மூதறிஞர் ராஜாஜி
காமராஜர்
நேதாஜி
59. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்?
ரங்கராஜன்
பசும்பொன் முத்துராமலிங்கனார்
பேராசிரியர் தொ. பரமசிவம்
திரு. வி. க
7
Submit