TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - ஒப்புரவு-ஒழுகு - ஒப்புரவு-நெறி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?
கம்பராமாயணம்
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
பரிமேலழகர் உரை
திருக்குறள்
2. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி?
தாய முறை
திருவள்ளுவர் நெறி
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை
உலர் எழுத்துமுறை
3. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்" இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
டாக்டர் சலீம் அலி
அப்பரடிகள்
அடியார்
4. "வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் "என்பதை வழிமொழிந்தவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பெருந்தலைவர் காமராஜர்
காந்தியடிகள்
ராம்ஜி சக்பால் - பீமாபாய்
5. "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் யார்?
கண்ணதாசன்
சுப்புரத்தினம்
பாவேந்தர் பாரதிதாசன்
நெல்லை சு. முத்து
6. "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கம்பராமாயணம்
அகநானூறு
புறநானுறு
சிலப்பதிகாரம் மணிமேகலை
7. ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது?
மனிதநேயம்
உழைப்பு
மதலை
கலைஞர்
8. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?
நமச்சிவாயப் புலவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
டி. கே. சிதம்பரநாதர்
பொய்கையாழ்வார்
9. குன்றக்குடி அடிகளார் எந்த திருமடத்தின் தலைவராக விளங்கினார்?
இடலாக்குடி, கன்னியாகுமரி
விளாப்பாக்கம்
குன்றக்குடி
திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்
10. திருக்குறள் நெறியை பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்?
குன்றக்குடி அடிகளார்
டி. கே. சிதம்பரநாதர்
திருஞான சம்பந்தர்
நம்மாழ்வார்
1
11. நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்கள் இயற்றியவர் யார்?
பொய்கை ஆழ்வார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி அடிகளார்
மாணிக்கவாசகர்
12. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதல்கள் எவை?
பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
அருளோசை, அறிக அறிவியல்
செய்யுளிசையளபெடை
இராமாயணம், மகாபாரதம்
13. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ----- நெறி?
வளமை
உயர்வுசிறப்பும்மை
பொதுவுடமை
தனிமை
14. செல்வத்தின் பயன் ----- வாழ்வு?
நீலகேசி
உழவர்
ஒப்புரவு
தொகுதி
15. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ----- என்றும் கூறுவர்?
கற்பாறை
இறகு
நா (நாக்கு)
மருந்து
16. "உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்?
பண்டித ரமாபாய்
முத்தையா
சுந்தர்
பாரதிதாசன்
17. எளிது என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
பெற்றம், போர்த்து
கெடுதல், தீமை
அரிது
நாணல்
18. ஈதல் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
இளமகள்
நோன்பு
ஏற்றல்
கோலம்
19. அந்நியர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
படைப்பாளர்
உறவினர்
தவர்
கொடியவர்
20. இரவலர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?
புரவலர்
நம்மாழ்வார்
நமச்சிவாயப் புலவர்
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
2
Submit