TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஏழு - நயத்தகு-நாகரிகம் - திக்கெல்லாம்-புகழுறும்-திருநெல்வேலி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. பாண்டியர்களின் தலைநகரம் எது?
வள்ளுவர் கோட்டம்
சென்னை மற்றும் விருதுநகர்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி
மதுரை
2. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?
சேலம்
திருநெல்வேலி
புதுச்சேரி
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
3. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி "என்று கூறியவர் யார்?
மீனாட்சி அம்மையார்
திருஞானசம்பந்தர்
பரதவர், பரத்தியர்
இளங்கோவடிகள்
4. "தன்பொருநைப் புனல் நாடு" என்று கூறியவர் யார்?
குலசேகராழ்வார்
ஒட்டக்கூத்தர்
திருவள்ளுவர்
சேக்கிழார்
5. திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டது?
முதிர மலை
பொதியமலை
பொதிகை மலை
குற்றாலமலை
6. முற்காலத்தில் திருநெல்வேலி ----- என்னும் பெயரும் இருந்துள்ளது?
குடநாடு
வேணுவனம்
உப்பங்கழி
காவிரிக்கரை
7. வேணுவனம் என்பதன் பொருள் என்ன?
கருவைநல்லூர்
சிவகாசி
மூங்கில் காடு
பாண்டியபுரம்
8. "பொதியி லாயினும் இமய மாயினும்" என்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் யார்?
வீரமாமுனிவர்
தேவநேயப் பாவாணர்
இளங்கோவடிகள்
திருமூலர்
9. இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் எந்த மலை புகழ்பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது?
கொல்லிமலை
பறம்புமலை
குற்றாலமலை
முதிர மலை
10. குற்றால குறவஞ்சியை இயற்றியது யார்?
பேராசிரியர் சுந்தரனார்
திரிகூட இராசப்பக் கவிராயர்
மு. மேத்தா
கவிமணி தேசிக விநாயகனார்
11. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" என்று குற்றால மலைவளத்தை பாடியவர் யார்?
பிரான்ஸ் எல்லிஸ்
அம்சப்பிரியா
திரிகூட இராசப்பக் கவிராயர்
தமிழாசிரியர்
12. திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?
சரயு ஆறு
அமராவதி
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
தாமிரபரணி
1
13. தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்?
தன்பொருநை நதி
காட்டாறு
தாமிரபரணி
அமராவதி
14. தாமிரபரணியின் கிளை ஆறுகள் எவை?
காட்டாறு
அமராவதி
காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
15. திருநெல்வேலி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?
வக்கீல் தொழில்
ஆசிரியர் பணி (25 ஆண்டுகள்)
உழவு, கைத்தொழில், வாணிகம்
உழவுத்தொழில்
16. திருநெல்வேலியில் வாழை எங்கு பயிரிடப்படுகிறது?
சென்னை தியாகராய நகரிலும், திருத்தணியிலும்
திருப்தியும், திருத்தணியும்
ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை
கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
17. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
தூத்துக்குடி
திருநெல்வேலி
திருச்சி
திண்டுக்கல்
18. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது?
திருநெல்வேலி
ஈரோடு
நீலகிரி
சேலம்
19. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம் எது?
கொற்கை
ஊஞ்சல்
மணம்
அழகியல்
20. கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது?
மலர்தல்
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
முத்துக்குளித்தல்
மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
21. தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?
மூங்கில் காடு
மணிபல்லவத் தீவு
பேட்டை
ஆதிச்சநல்லூர்
22. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
பொருநராற்றுப்படை
அகநானூறு
நற்றிணை
அந்தாதி
23. "கொற்கையில் பெருந்துறை முத்து" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
தமிழ் விடு தூது
கலிங்கத்துப்பரணி
கலிவெண்பா
அகநானுறு
2
24. கிரேக்க, உரோமாபுரி நாடுகளை சேந்தவர்களான யவனர்கள் எந்த முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்?
அணிகள்
உப்பு
கொற்கை முத்து
சக்கரம்
25. பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைத்துள்ள எந்த மாநகரின் அமைப்பு சிறப்பானது?
நெல்லை மாநகர்
கயத்தூர்
திருவாதவூர்
காங்கேயம்
26. நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர் யார்?
குடபுலவியனார்
தேவநேய பாவாணர்
திருஞானசபந்தர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
27. "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் "எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
திருஞானசம்பந்தர்
தஞசை ஞானப்பிரகாசர்
ஆண்டாள்
வள்ளலார்
28. கவர்ப்புரைத் தெரு என்றால் என்ன?
சிறைச்சாலை
சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது
சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
29. மேல வீதியை அடுத்துக் ----- தெரு உள்ளது?
கூழைக்கடைத் தெரு
திருமங்கை நகர்
தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்
உப்பங்கழி
30. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திருமங்கை நகர்
முக்கூடல் பள்ளு
அக்கசாலை
காவிரிப்பூம்பட்டினம்
31. முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ----- தெரு என்னும் பெயரில் அமைத்துள்ளது?
கருவூர்
சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி
அக்கசாலை
பாண்டியபுரம்
32. தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பூர்
திருவண்ணாமலை
33. தாமிரபரணி ஆற்றில் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?
வேணுவனம்
மாட்டுத்தாவணி
பாளையங்கோட்டை
பாண்டியபுரம்
34. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?
பாளைங்கோட்டை
நெல்லை மாநகர்
புகளூர் கல்வெட்டு
பாளையங்கோட்டை
35. நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது?
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
மணிப்பல்லவத் தீவு
குடநாடு
பேட்டை
3
36. வணிகம் நடைபெறும் பகுதியை ----- என வழங்குதல் பண்டைய மரபு ஆகும்?
பூம்புகார்
பேட்டை
குற்றாலம்
புகளூர் கல்வெட்டு
37. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மக்கள் வரவேற்ற இடம் எது?
மகாபலிபுரம்
பொதிகை
பாண்டியபுரம்
குடநாடு
38. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் மனைவி மங்கையர்க்கரசியை மக்கள் வரவேற்ற இடம்?
முசிறி
காவிரிப்பூம்பட்டினம்
திருமங்கை நகர்
கொங்கு நாடு
39. நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் யார்?
நல்லந்துவனார்
ஒட்டக்கூத்தர்
வீரராகவர்
திருமூலர்
40. வீரராகவரின் துணைவியார் பெயர் என்ன?
ஓளவையார்
மீனாட்சி அம்மையார்
கபிலர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
41. வீரராகவரின் மனைவி பெயரில் அமைந்த ஊர் எது?
முக்கூடல் பள்ளு
மீனாட்சிபுரம்
திருமுனைப்பாடி
கயத்தூர்
42. திருநெல்வேலியில் கோட்டைகள் இருந்ததற்கான சான்றாக அமைந்த ஊர்கள் எவை?
இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்
திருநாதர் குண்று, மதுரை
பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை
43. அகத்தியர் எங்கு வாழ்ந்தார்?
பொதிகை மலையில்
அண்ணன் தம்பி, தாய்சேய்
முசிறித் துறைமுகம்
சிறைச்சாலை
44. திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த புலவர்கள் யாவர்?
மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
ஜி. யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர்
மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்
45. திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்த்து அயல்நாட்டு அறிஞர்கள் யாவர்?
மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்
ஜி. யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர்
மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
4
46. இளங்கோவடிகள் ----- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?
பூம்புகார்
கருவூர்
பொதிகை
உப்பங்கழி
47. திருநெல்வேலி ----- ஆற்றின் கரையில் அமைத்துள்ளது?
தாமிரபரணி
அமராவதி
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
48. பொருத்துக: தண்பொருநை
தாமிரபரணி
சரயு ஆறு
அமராவதி
காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
49. அக்கசாலை
காவல் உடைய நகரம்
பொன்நாணயங்கள் உருவாகும் இடம்
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி
செங்கை அரசு மருத்துவக்கல்லூரி
50. கொற்கை
முத்துக் குளித்தல்
பயிரிடுதல்
உழவு மற்றும் நெசவு
நடுதல்
51. திரிகூடமலை
குற்றாலம்
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
சென்னை திருவான்மியூர்
மணிப்பல்லவத் தீவு
5
Submit