TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
7 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஏழு - நயத்தகு-நாகரிகம் - திருநெல்வேலிச்-சீமையும்-கவிகளும்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. பாரதியார் பிறந்த இடம் எது?
மாட்டுத்தாவணி
அக்கசாலை
உப்பங்கழி
எட்டையபுரம்
2. தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது?
தஞசை
நீலகிரி
தென்காசி
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
3. தேசிக விநாயகனார் கல்வி கற்ற இடம் எது?
திண்டுக்கல்
நீலகிரி
திருநெல்வேலி
கோயம்புத்தூர்
4. கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழேக்கே அமைந்த ஊர் எது?
குடநாடு
மாமல்லபுரம்
காங்கேயம்
எட்டையபுரம்
5. வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல் இயற்றியவர் யார்?
தேவநேய பாவாணர்
கடிகைமுத்துப் புலவர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆண்டாள்
6. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது?
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
பஞசமகா சப்தம்
சேந்தன் திவாகர நிகண்டு
ஆத்திச்சூடி
7. முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது?
கூழைக்கடைத் தெரு
சின்னாளப்பட்டி
கொங்கு நாடு
முக்கூடல் பள்ளு
8. "ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?
மணிபல்லவத் தீவு
கருவைநல்லூர்
தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்
முக்கூடல் பள்ளு
9. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?
பொய்கையாழ்வார்
பொய்கை ஆழ்வார்
முத்தொள்ளாயிர ஆசிரியர்
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
10. பலபட்டரைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள யாரை தரிசித்தார்?
திருஞானசம்பந்தர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
காந்திமதி தாய்
ஒட்டக்கூத்தர்
11. சிவைகுண்டப் பெருமாளை பற்றி பாடியவர் யார்?
பிள்ளை பெருமாள்
அண்ணாமலையார்
திருமால்
அழகிய சொக்கநாதர்
12. நம்மாழ்வார் அவதரித்த தளம் எது?
ஆழ்வார் திருநகரி
சீவக சிந்தாமணி
அகநானூறு
புறநானூறு
1
13. திருவாய்மொழியை இயற்றியவர் யார்?
முனைப்பாடியார்
நம்மாழ்வார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
மாணிக்கவாசகர்
14. கொற்கை முத்தை பற்றி பாடிய புலவர் யார்?
டி. கே. சிதம்பரநாதர்
முத்தொள்ளாயிர ஆசிரியர்
மாதவி
அயலவர்
15. காயல்பட்டினத்தில் இருந்து பெருவணிகர் யார்?
சிதக்காதி
நெடுநல்வாடை
சங்கநாதம்
திருவாசகம்
16. தமிழ் புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?
பதினெண்கீழ்க்கணக்கு
சீதக்காதி
புறநானூறு
பதிற்றுப்பத்து
17. சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்?
டி. கே. சிதம்பரநாதர்
குன்றக்குடி அடிகளார்
நமச்சிவாயப் புலவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
18. "பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
மாதவி
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நமச்சிவாயப் புலவர்
நம்மாழ்வார்
19. திருப்புகழைப் பாடியவர் யார்?
அண்ணாமலையார்
முருகன்
அழகிய சொக்கநாதர்
அருணகிரிநாதர்
20. கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்?
அழகிய சொக்கநாதர்
பிள்ளை பெருமாள்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
முருகன்
21. காவடிச்சிந்துவை பாடியவர் யார்?
அண்ணாமலையார்
பிள்ளை பெருமாள்
முருகன்
சிவபெருமான்
22. காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்?
வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
பம்பை, மேளம், ஆட்டம்
எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
கண்டம், வண்டி, நண்டு
23. சங்கரன் கோவில் கோமதித் தாயை பாடியவர் யார்?
அழகிய சொக்கநாதர்
முருகன்
திருமால்
பிள்ளை பெருமாள்
24. "வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்" என கோமதித் தாயை புகழ்ந்து பாடியவர் யார்?
திருமால்
அருணகிரிநாதர்
அழகிய சொக்கநாதர்
அண்ணாமலையார்
2
25. கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
அழகிய சொக்கநாதர்
முருகன்
ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
திருமால்
26. சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில் அமைத்துள்ள தளம் எது?
முசிறி
மகாபலிபுரம்
குறிசிப்பாறை
கருவைநல்லூர்
27. கிரிவலம் வந்த நல்லூர் திருத்தலத்தில் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் இயற்றிய நூல்கள் எவை?
தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்
திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை
28. 1300 வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு வந்தவர் யார்?
மாதவி
டி. கே. சிதம்பரநாதர்
அயலவர்
திருஞான சம்பந்தர்
29. "நுண் துளி தூங்கும் குற்றாலம் "என்று பாடியவர் யார்?
முனைப்பாடியார்
அயலவர்
மாதவி
திருஞான சம்பந்தர்
30. "உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் போர்வேண்டேன்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
பொய்கை ஆழ்வார்
முனைப்பாடியார்
மாணிக்கவாசகர்
நம்மாழ்வார்
31. "குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே "என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர்
அயலவர்
பூதத்தாழ்வார்
மாணிக்கவாசகர்
32. குற்றாலக் குரவஞ்சியை இயற்றியவர் யார்?
பொய்கை ஆழ்வார்
நமச்சிவாயப் புலவர்
திரிகூடராசப்பக் கவிராயர்
திருஞான சம்பந்தர்
33. "கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
பூதத்தாழ்வார்
முத்தொள்ளாயிர ஆசிரியர்
முனைப்பாடியார்
திரிகூடராசப்பக் கவிராயர்
3
34. டி. கே. சி என அழைக்கப்படுபவர் யார்?
டி. கே. சிதம்பரநாதர்
குன்றக்குடி அடிகளார்
திரிகூடராசப்பக் கவிராயர்
மாணிக்கவாசகர்
35. இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
பொய்கை ஆழ்வார்
நம்மாழ்வார்
டி. கே. சிதம்பரநாதர்
திரிகூடராசப்பக் கவிராயர்
36. தமது வீட்டில் வட்டத் தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் யார்?
டி. கே. சிதம்பரநாதர்
திருஞான சம்பந்தர்
அயலவர்
முனைப்பாடியார்
37. கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கபடுபவர் யார்?
திரிகூடராசப்பக் கவிராயர்
பொய்கையாழ்வார்
டி. கே. சிதம்பரநாதர்
பூதத்தாழ்வார்
38. தமிழிசைக் காவலர் என அழைக்கபடுபவர் யார்?
டி. கே. சிதம்பரநாதர்
முத்தொள்ளாயிர ஆசிரியர்
பொய்கை ஆழ்வார்
நமச்சிவாயப் புலவர்
39. வளர்தமிழ் ஆர்வலர் என அழைக்கபடுபவர் யார்?
டி. கே. சிதம்பரநாதர்
முனைப்பாடியார்
அயலவர்
மாணிக்கவாசகர்
40. குற்றால முனிவர் என அழைக்கபடுபவர் யார்?
பூதத்தாழ்வார்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
டி. கே. சிதம்பரநாதர்
மாணிக்கவாசகர்
41. இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் யார்?
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொய்கையாழ்வார்
அயலவர்
டி. கே. சிதம்பரநாதர்
4
Submit