TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஆறு - வையம்புகழ்-வணிகம் - கொங்குநாட்டு-வணிகம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது?
பாணர்
ஊருணி
பழமொழி
ஓவியக்கலை
2. தமிழகத்தை சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் யாவை?
நிலை விளக்குகள்
ஆதிவல்லியப்பன்
யாப்பும் கவிதையும்
தொல்காப்பியம், சங்க இலக்கியம்
3. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"என்று கூறிய நூல்?
நாச்சியார் திருமொழி
திருப்பாவை
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
தொல்காப்பியம்
4. எந்த எந்த நூல்களில் மூவேந்தர் செய்தி பற்றிக் கூறப்பட்டடுள்ளது?
தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்
இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்
5. மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று கூறுவார்கள்?
சோழர்
சேரர்
சேர மன்னர்கள்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
6. "போந்தை" வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையார் மலைந்த பூவும்"என தொல்காப்பியம் யாரை முன் வைக்கிறது?
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
சேரர்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பரோடா மன்னர் சாயாஜிராவ்
7. சேரர்களின் நாடு?
குடநாடு (கருவூர் என்றும் அழைப்பர்)
சோழர் நாடு
சேர நாடு
சோழ நாடு
8. சேரர்களின் தலைநகரம்?
கலைக்களன்சியம்
விற்கொடி
பனம்பூ
வன்சி
9. சேரர்களின் துறைமுகப்பட்டினம் எது?
திருநாதர் குண்று, மதுரை
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
தொண்டி, முசிறி, காந்தளூர்
பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை
10. சேரர்களின் கொடி?
விற்கொடி
பொன்வண்ண நீர் நிலை
வன்சி
கலைக்களன்சியம்
11. சேரர்களின் பூ?
கலைக்களன்சியம்
விற்கொடி
பொன்வண்ண நீர் நிலை
பனம்பூ
12. சேலம், கோவைப் பகுதிகள் ----- என்று பெயர்பெற்றன?
அரிக்கமேடு
கொங்கு நாடு
மணிப்பல்லவத் தீவு
குறிசிப்பாறை
13. கொங்கு நாடு ஆட்சி செய்தவர்கள் யார்?
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பரோடா மன்னர்
சேரர்களின் உறவினர்கள்
கரிகாலச் சோழன்
14. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
புலவர் குழந்தை
அஞ்சிறை தும்பி
சுப்ரபாரதிமணியன்
கார்மேகக் கவிஞர்
1
15. கொங்கு மண்டல பகுதியாக கூறப்பட்டவை தற்பொழுது?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி
சென்னை கும்பகோணம்
இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்
16. கொங்கு நாட்டுப் பகுதியை வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகள் எவை?
காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
காட்டாறு
தன்பொருநை நதி
17. அன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது?
அமராவதி
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
காவேரி, பவானி, நொய்யல், அமராவதி
காட்டாறு
18. எவை ஒரு நாட் டு மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படையாகும்?
உழவு, கைத்தொழில், வாணிகம்
ஆசிரியர் பணி (25 ஆண்டுகள்)
உழவுத்தொழில்
வக்கீல் தொழில்
19. கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்த நாடு?
சேர, நாடு. சோழ நாடு
சோழ நாடு
சேர நாடு
குடநாடு (கருவூர் என்றும் அழைப்பர்)
20. செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் அவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சேரர்களின் உறவினர்கள்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
இரண்டம் இராஜராஜன்
21. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர் யார்?
இரண்டாம் பராந்தக சோழன்
பரோடா மன்னர் சாயாஜிராவ்
சேர மன்னர்கள்
கரிகாலச் சோழன்
22. சேரர்களின் சிறந்த துறைமுகங்களின் ஒன்று எது?
முசிறி
கொங்கு நாடு
கருவைநல்லூர்
குற்றாலம்
23. முசிறியிலிருந்து என்ன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன?
ஆடு, குதிரை
பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர, வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை
அகழி, அழிக்கிணறு, உரைக்கிணறு, அணை ஏரி, குளம் ஊருணி, கண்மாய், கேணி
மலை, குன்று
24. "மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமரக்குந்து"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
குளிர்ந்த கருணை
நீலகேசி தெருட்டு
புறநாநூறு
பரிமேலழகர் உரை
25. விலையை கனாக்கிட்ட அடிப்படையாக இருந்தது எது?
கனகாம்பரம்
நெல்
நெற்பயிர்கள்
தாழம்பூ
2
26. உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக இருந்தன"நெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
பஞசமகா சப்தம்
அகநானூறு
நாட்டுப்புற பாடல்
இயேசுக்காவியம்
27. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்?
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
சென்னை
கோயம்புத்தூர்
நீலகிரி
28. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பயிர்கள் எவை?
நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
தைலமரம் (யூகலிப்டஸ்)
நெல், கரும்பு, பருத்தி, வாழை
காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு
29. நீலகிரியில் வளர்க்கப்படும் மரம்?
நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
தைலமரம் (யூகலிப்டஸ்)
காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு
நெல், கரும்பு, பருத்தி, வாழை
30. நீலகிரி மாவட்டித்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?
ஐ. பி. எம் நிறுவனம்
தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
சர் ஆர்தர் காட்டன்
31. கோயம்புத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
கோவன்புத்தூர்
நாமக்கல்
கோவை
சென்னை
32. கோயமுத்தூரில் பயிரிடப்படும் பயிர்கள் எவை?
நெல், கரும்பு, பருத்தி, வாழை
நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
தைலமரம் (யூகலிப்டஸ்)
காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு
33. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் எவை?
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம்
பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
ஐ. பி. எம் நிறுவனம்
தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
34. தமிழ்நாட்டின் இழந்து என அழைக்கப்படும் மாவட்டம்?
சித்தூர் மாவட்டம்
திருப்பூர்
கோவன்புத்தூர்
திண்டுக்கல்
35. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?
திண்டுக்கல்
திருநெல்வேலி
தமிழ்நாடு - மதுரை
கோவை
36. அரிசி, தோல் பூட்டு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்?
கிருஷ்ணகிரி மாவட்டம்
தஞசை
சென்னை
திண்டுக்கல்
37. சுங்கடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற பகுதி?
மாட்டுத்தாவணி
பேட்டை
சின்னாளப்பட்டி
கருவைநல்லூர்
38. பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம் எது?
விழுப்புரம்
தென்காசி
ஈரோடு
தமிழ்நாடு - மதுரை
39. தமிழகத்திலேயே மன்சல் சந்தை எங்கு நடைபெற்றுகிறது?
தென்காசி
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
ஈரோடு
திண்டுக்கல்
40. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?
பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன
சர் ஆர்தர் காட்டன்
தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை
41. மிகசசிறந்த பின்னலாடை நகரம் எது?
சேலம்
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
திருப்பூர்
சென்னை
42. திருப்பூரில் விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்கள் எவை?
தைலமரம் (யூகலிப்டஸ்)
நெல், கரும்பு, பருத்தி, வாழை
காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு
நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
43. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எது?
சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவனை
புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்யு மையம்
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)
உலக சுகாதார நிறுவனம்
44. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
புதுச்சேரி
சித்தூர் மாவட்டம்
திருப்பூர்
கரூர்
45. பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி எம்மாவட்டத்தில் உள்ளது?
திண்டுக்கல்
நாமக்கல்
சேலம்
கரூர்
3
46. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதண்மை இடம் வகிக்கும் மாவட்டம்?
கோயம்புத்தூர்
கோவை
திருவண்ணாமலை
நாமக்கல்
47. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது?
கோவை
நாமக்கல்
ஈரோடு
தென்காசி
48. மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர் பெற்ற மாவட்டம்?
திருச்சிராப்பள்ளி
கோவை
திருப்பூர்
சேலம்
49. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்?
திருச்சிராப்பள்ளி
நீலகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம்
சேலம்
50. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?
ஈரோடு
சித்தூர் மாவட்டம்
நாமக்கல்
சேலம்
51. இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டம்?
சேலம்
ஈரோடு
திருச்சிராப்பள்ளி
புதுச்சேரி
52. முலாம் பூசும் தொழில் எந்த மாவட்டத்தில் பெருமளவில் நடைபெறுகிறது?
விழுப்புரம்
சேலம்
கோவ���்புத்தூர்
இராமநாதபுரம்
53. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது?
கருவூர்
சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
ஏற்காடு
54. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ள?
சேலம்
திருவண்ணாமலை
கரூர்
கோவன்புத்தூர்
55. வன்சிமாநகரம் என்று அழைக்கப்படும் ஊர்?
தூத்துக்குடி
ஈரோடு
திருநெல்வேலி
கரூர்
4
56. கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டவர் யார்?
பியரி கேசன்டி
பெயர் தெரியவில்லை
அபூபக்கர்
கிரேக்க அறிஞர் தாலமி
57. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம்?
கரூர்
சென்னை
தென்காசி
இராமதாதாபுரம்
58. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது?
திருப்பூர்
கரூர்
சேலம்
தென்காசி
59. முத்து நகரம் என அழைக்கப்படும் நகரம்?
கோவை
தூத்துக்குடி
இராமநாதபுரம்
திருநெல்வேலி
60. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்?
சிவகாசி
தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்
சென்னை திருவான்மியூர்
வேணுவனம்
61. தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதி
அரச்சலூர் கல்வெட்டு
மதுரை
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி
62. தீப் நகரம் என அழைக்கப்படும் நகரம்?
திண்டுக்கல்
நீலகிரி
திருவண்ணாமலை
கரூர்
63. "வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்?
காலிங்கத்துப்பரணி
தொல்காப்பியம்
பரிமேலழகர் உரை
நெடுநல்வாடை
64. சேரர்களின் தலைநகரம்?
கலைக்களன்சியம்
பொன்வண்ண நீர் நிலை
விற்கொடி
வன்சி
65. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?
பூஞ்சோலை
நெல்
பாக்கு
கனகாம்பரம்
66. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
தன்பொருநை நதி
அமராவதி
சரயு ஆறு
காட்டாறு
67. வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது?
விழுப்புரம்
தமிழ்நாடு - மதுரை
தூத்துக்குடி
கோயம்புத்தூர்
68. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ----- ?
கும்பகோணம்
திண்டுக்கல்
திருப்பூர்
சேலம்
69. சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் ----- ?
குற்றாலம்
சிவகாசி
சின்னாளப்பட்டி
திருமங்கை நகர்
70. சேரர்களின் நாடு ----- எனப்பட்டது?
பாளையங்கோட்டை
குடநாடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம்
மணிபல்லவத் தீவு
71. பின்னலாடை நகரமாக ----- விளங்குகிறது?
நீலகிரி
திருவண்ணாமலை
திருப்பூர்
கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)
5
Submit