TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-பண்பாடு - இயல் ஐந்து - குழலினிது-யாழினிது - பாடறிந்து-ஒழுகுதல்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்"என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
திருமூலர்
நல்லந்துவனார்
கீரந்தையார்
2. அலந்தவர் என்பதன் பொருள் என்ன?
பகைவர்
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
வறியவர்
பெரியோர்
3. செறாஅமை என்பதன் பொருள் என்ன?
நோய்கள்
பரணி
பழமொழி
வெறுக்காமை
4. நோன்றல் என்பதன் பொருள் என்ன?
கூவல்
மூன்று வகையான சங்கு தருதல்
பொறுத்தல்
ஆர்வம் கொள்ளுதல்
5. போற்றார் என்பதன் பொருள்?
சிறப்புடையார்
பெரியோர்
பகைவர்
முரட்டுத் தன்மையுள்ளவர்
6. கிளை என்பதன் பொருள் என்ன?
சான்றோர்
உறவினர்
கொடியவர்
தமிழர்கள்
7. பொறை என்பதன் பொருள் என்ன?
வறுமை
கடமை
பொறுமை
வாய்மை
8. கலித்தொகை ஒரு?
கரிசல் இலக்கியம்
தமிழர் வளர்த்த அழகுகலைகள்
நீதிநெறி விளக்கம்
எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று
9. கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் எது?
கம்பராமாயணம்
பட்டினப்பாலை
கலித்தொகை
பதிற்றுப்பத்து
10. கலித்தொகை எத்தன பாடல்களை கொண்டது?
105 பாடல்கள்
59 பாடல்கள்
3000பாடல்கள்
150பாடல்கள்
1
11. கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?
91 வரி
108பாடல்கள்
5பிரிவுகள்
ஆறு இலட்சத்திற்கு மேல்
12. (குறின்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கழி) கலித்தொகையை தொகுத்தவர் யார்?
குலசேகராழ்வார்
பாண்டியன் நெடுஞசெழியன்
நல்லந்துவனார்
தாயுமானவர்
13. நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?
பரதவர், பரத்தியர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
திருஞானசம்பந்தர்
நல்லந்துவனார்
14. இல்வாழ்வு என்பது?
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
வறியவர்க்கு உதவுவது
தம்மை இகழ்வாரை பொறுத்தல்
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
15. பாதுகாத்தல் என்பது?
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
16. பண்பு எனப்படுவது?
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
வறியவர்க்கு உதவுவது
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
17. அன்பு எனப்படுவது?
உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்
வறியவர்க்கு உதவுவது
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
18. அறிவு எனப்படுவது?
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
19. செறிவு எனப்படுவது?
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
தம்மை இகழ்வாரை பொறுத்தல்
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
20. பொறுமை எனப்படுவது?
வறியவர்க்கு உதவுவது
தம்மை இகழ்வாரை பொறுத்தல்
சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை
21. பசியால் வாடும் ----- உணவளித்தல் நமது கடமை?
குத்திகேசவருக்கு
வலிமை வாய்ந்தவரை
நற்பண்புகள் உடையவரோடு
அலந்தவர்க்கு
22. நம்மை ----- பொறுத்துக்கொள்ள வேண்டும்?
பெற்ற தாய்
அலந்தவர்க்கு
செவிலித்தாய்
இகழ்வாரை
23. மறைபொருளைக் காத்தல் ----- எனப்படும்?
இடுதிரி
தற்சமம்
நிறை
எமன்
2
Submit