TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கல்வி-கரையில - பல்துறைக்-கல்வி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. கேடில் விழுச்செல்வம் எது?
சொல்
செக் நாடு
நுண்ணறிவு
கல்வி
2. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது எது?
கல்வி
சொல்
வழி
குழந்தைகள்
3. மனித சமுதாயத்தில் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வத்திலும் ----- பெரும்பங்கு வகிக்கிறது?
கல்வி
குழந்தைகள்
வழி
செக் நாடு
4. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது?
நுண்ணறிவு
வழி
கல்வி
நாடு
5. கல்வி பயிற்சிக்கு உரிய பருவம் எது?
தவண்டை
சந்தானம், பெங்காலி, கருங்காலி
இளமை
குணமாலை
6. எட்டடுக்கல்வியுடன் நாம் எதை பெற வேண்டும்?
அறிவியல் என்னும் அறிவுக்கலை
அகராதி
தொழிற்கல்வி
7. ஐ. நா அவையின் முதல் பெண் தலைவர்?
தேசிக விநாயகனார்
விஜயலட்சுமி பண்டிட்
சுல்தான் அப்துல்காதர்
பாரதிதாசன்
8. "கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று, அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்" என கூறியவர்?
திருத்தக்கத் தேவர்
திரு. வி. க
புலவர் குழந்தை
விஜயலட்சுமி பண்டிட்
9. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று?
கலிங்கத்துப்பரணி
காவிய இன்பம்
பாரதியார் பாடல்கள்
தமிழ் விடு தூது
10. தாய்மொழி வழியாக கல்வி பெறுதல் சிறப்பு என்று கூறியவர் யார்?
தராபாரதி
திரு, வி, க
திரு. வி. க
திரு. வி. க.
1
11. திரு. வி. கஇயற்கை ஓவியம் என்று எந்த நூலை கூறுகிறார்?
ஆற்றுப்படை இலக்கியம்
பத்துப்பாட்டு
சேந்தன் திவாகர நிகண்டு
இயேசுக்காவியம்
12. திரு. வி. க இயற்கை இன்பக்கலம் என்று எந்த நூலை கூறுகிறார்?
புறநாநூறு
தமிழ் விடு தூது
கலித்தொகை
பெரியபுராணம்
13. திரு. வி. க இயற்கை வாழ்வில்லாம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
சிற்பசெந்நூல்
குளிர்ந்த கருணை
திருக்குறள்
பழமொழி நானூறு : 4
14. திரு. வி. க இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று எந்த நூலை கூறுகிறார்?
அகநானுறு
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
சிலப்பதிகாரம். மணிமேகலை
சிதக்காதி
15. திரு. வி. க இயற்கை தவம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
கம்பராமாயணம்
திருவாசகம்
சிந்தாமணி
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
16. திரு. வி. க இயற்கை அன்பு என்று எந்த நூலைக் கூறுகிறார்?
சிந்தாமணி
பெரியபுராணம்
புறநானுறு
அகநானுறு
17. திரு. வி. க இயற்கை பரிணாமம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
பதினெண்கீழ்க்கணக்கு
ஆற்றுப்படை இலக்கியம்
எட்டுத்திசை
கம்பராமாயணம்
18. திரு. வி. க இயற்கை இறையுறையுள் என்று எந்த நூலைக் கூறுகிறார்?
திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி
தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை
19. தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது என கூறியவர்?
திரு. வி. க
சுல்தான் அப்துல்காதர்
பாரதியார்
செந்தமிழ்ச்செல்வி
20. தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ என்றுக் கூறியவர் யார்?
திரு. வி. க
பரிதிமாற்கலைஞர்
தி. ஜானகிராமன்
குமரிலபட்டர்
21. தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பன் நுகருங்கள் என்றவர் யார்?
மாணிக்கம்
மு. மேத்தா
தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
திரு. வி. க
2
22. இயற்கை கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கிய சங்கப் புலவர்கள் யார்?
இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி
தருமர், மணக்குடவர், தமாத்தார், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர்
மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி
23. ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் என கூறியவர் யார்?
உத்தம சோழன்
மகேந்திரவர்மன்
குலோத்துங்கள்
சேர, சோழ, பாண்டியன்
24. கொடிய காட்டு வேழங்களை யாருடைய யாழ் மயங்கச் செய்யும்?
தொகுதி
பெரும்பரப்பு
ஊருணி
பாணர்
25. நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக என கூறியவர்?
சுல்தான் அப்துல்காதர்
ஆலங்குடி சோமு
திரு. வி. க
அப்துல் ரகுமான்
26. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது?
தொழிற்கல்வி
அகராதி
அறிவியல் என்னும் அறிவுக்கலை
27. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் ----- போன்றது?
மாடி வீடு
கற்குகை
கொழுகொம்பு
சிறு வீடு
28. அரசியல், சமுதாயம், சமயம் தொழிலாளர் நலன் என்ப பல துறைகளில் ஈடுபாடு கொன்டவர் யார்?
கவிஞர் காசி ஆனந்தன்
மோகன்சிங், ஜப்பானியர்
திரு. வி. க
இரவாதம் மகாதேவன்
29. சிறந்த மேடைப் பேச்சாளர் யார்?
நாயக்கர்
தி. ஜானகிராமண்
சே. பிருந்தா
திரு. வி. க.
3
30. சிறந்த மேடைப் பேச்சாளர் யார்?
தொ. பரமசிவம்
கண்ணதாசன்
எச். ஏ. கிருட்டிணனார்
திரு, வி, க
31. தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு, வி, க
அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
பி. ச. குப்புசாமி
சுஜாதா
32. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை எழுதியவர் யார்?
திரு, வி, க
கவியோகி சுத்தானந்த பாரதியார்
திரு. நீலகண்ட சாஸ்திரி
ப. சிங்காரம்
33. அறியாமை நீக்கி அறிவை விளக்குவது எது?
வழி
கல்வி
நாடு
சொல்
34. கல்விப் பயிற்ச்சிக்குரிய பருவம் எது?
இளமை
கதிரவன்
அணிகலன்
புல்லாங்குழல், முழவு
35. இன்றைய கல்வி ----- நூழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது?
தொழிலில்
விசும்பில்
36. கலப்பில் ----- உண்டென்பது இயற்கை நுட்பம் என்ன?
பரணி
சுக்கான்
வளர்ச்சி
மாடங்கள்
37. புற உலக ஆராய்ச்சிக்கு ----- கொழுகொம்பு போன்றது?
அறிவியல்
ஆலை
வேளாண்மை
பெரும்பரப்பு
38. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ----- இன்பம் ஆகும்?
ஒளி வீசுகிற
எதிரொலிக்க
காவிய
இன்புற்றிருக்க
4
Submit