TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - ஈடில்லா-இயற்கை - திருக்குறள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துக்களைக் கொண்ட நூல் எது?
ஆசாரக்கோவை
திருக்குறள்
வாய்மொழி இலக்கியம்
சீதக்காதி
2. வாழ்வியல் நூல் மற்றும் நீதி நூல் எது?
பதினெண்கீழ்க்கணக்கு
திருக்குறள்
பெரியபுராணம்
பத்துப்பாட்டு
3. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?
வசனகவிதை
நான்கு வேதங்கள்
திருவள்ளுவ மாலை
முத்தொள்ளாயிரம்
4. "சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
பொருள் வேற்றுமை அணி
உவமை அணி
ஏகதேச உருவாக அணி
எடுத்துக்காட்டு உவமை அணி
5. 'வழியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமெய்ந் தற்று"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
பொருள் வேற்றுமை அணி
ஏகதேச உருவக அணி
இல்பொருள் உவமைஅணி
உருவக அணி
6. "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
உயர்வு நவிற்சி அணி
எடுத்துக்காட்டு உவமை அணி
உவமை அணி
இல்பொருள் உவமை அணி
7. "கடல்ஓடா கால்வல் நெடுந்தர் கடல்ஓடும் நாவாய் ஓடா நிலத்து"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
உயர்வு நவிற்சி அணி
இல்பொருள் உவமைஅணி
பிரிது மொழிதல் அணி
உவமை அணி
8. பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுபவர் யார்?
திருவள்ளுவர்
பாண்டியன் நெடுஞசெழியன்
திருமூலர்
பிசிராந்தையார்
9. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்?
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
திருவள்ளுவர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அதியமான்
10. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?
திருக்குறள்
பழமொழி நானுறு
கலித்தொகை
தொல்காப்பியம்
1
11. திருக்குறள் ----- என்னும் முப்பால் பகுப்பு கொண்டது?
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
அறம், பொருள், இன்பம்
12. அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
மூன்று (அரசியல், அமைச்சியல், ஒலிப்பியல்)
நான்கு (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
இரண்டு (களவியல், கற்பியல்)
13. பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
இரண்டு (களவியல், கற்பியல்)
மூன்று (அரசியல், அமைச்சியல், ஒலிப்பியல்)
நான்கு (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
14. இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?
மூன்று (அரசியல், அமைச்சியல், ஒலிப்பியல்)
நான்கு (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)
இரண்டு (களவியல், கற்பியல்)
15. புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது?
தொகுதி
நடுவுநிலைமை
நாகரீகம்
குந்தம்
16. பயனில்லாத கலர்நிலத்திற்கு ஓப்பனாவர்கள் யாவர்?
கல்லாதவர்
நம் தமிழ் மக்கள்
உளவியல் அறிஞர்கள்
ஆண்கள்
17. நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்து எழுதுக?
மாடி வீடு
நெடுந்தேர்
புதர்
செப்பேடு
18. 'வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
எடுத்துக்காட்டு உவமை அணி
உருவக அணி
உவமை அணி
பொருள் வேற்றுமை அணி
19. வலியில் நிலைமையான் வல்லுருவம் ----- புலியின்தோல் ----- மேய்ந் தற்று?
பொய்மை
பழி
பெற்றம், போர்த்து
தெளிவு
20. விலங்கொடு ----- அனையர் ----- கற்றாரோடு எனை யவர்?
கனவு
அழிப்பு
மக்கள், இலங்குநூல்
அறுவடை
2
Submit