TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - சொற்பூங்கா
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. தமிழ் சொல் என்பதற்கு ----- என்பது பொருள்?
முற்றிய நெல்
நெல்
தாமரை
மலைநெல்
2. நெல்லில் பதர் உண்டு, ஆனால் ----- பதர் இருக்காது?
அகரவரிசையில்
ஆயர்கள் குழல் ஊதுவதில்
வார்ப்பெனில்
சொல்லில்
3. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யார் வாக்கு?
பிசிராந்தையார்
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
தொல்காப்பியர்
நல்லந்துவனார்
4. மொழி என்பதற்கு ----- என்பதும் ஒரு பொருள்?
செக் நாடு
வழி
சொல்
நுண்ணறிவு
5. மொழியை எவ்வாறு பிரிப்பர்?
இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)
மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)
மூன்று (அ, இ, உ)
நான்கு (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
6. நெட்டெழுத்து ஏழு ஓரெழுத்து ஒருமொழி என்றவர் யார்?
வள்ளலார்
காந்திமதி தாய்
கைவினைஞர்
தொல்காப்பியர்
7. குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே என்றவர் யார்?
தொல்காப்பியர்
பிசிராந்தையார்
நல்லூர் நத்தத்தனார்
தஞசை ஞானப்பிரகாசர்
8. 42 ஓரெழுத்து ஒரு மொழி உண்டு எனக் கூறியவர் யார்?
திருவள்ளுவர்
நண்ணுளார்
கீரந்தையார்
தேவநேயப் பாவாணர்
9. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை ----- என்கிறோம்?
மானாலம்
மாநிலம்
மாநாடு
10. பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை ----- என்கிறோம்?
மானாலம்
மாநிலம்
மாநாடு
11. உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட ----- என்கிறோம்?
மாநிலம்
மானாலம்
மாநாடு
1
12. ஏவுதல் என்பது என்ன?
முத்துக் குளித்தல்
பறித்தல்
உதிர்தல்
அம்புவிடுதல்
13. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ----- எனப்பட்டன?
ஏகலை
ஏகலைவன்
ஏவலன்
14. அம்புவிடும் கலையை ----- என்றது தமிழ்?
ஏகலை
ஏகலைவன்
ஏவலன்
15. அம்புவிடுவதில் வல்லவனை ----- என்று பாராட்டினர்?
ஏகலை
ஏகலைவன்
ஏவலன்
16. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
கம்பர்
நல்லந்துவனார்
காவரற்பெண்டு
இரா. இளங்குமரனார்
17. பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத்திறன் பெற்றவர் யார்?
இரா. இளங்குமரனார்
நல்லந்துவனார்
மீனாட்சி அம்மையார்
திருப்பதிகத்தில் சம்மந்தர்
18. இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?
இரா. இளங்குமரனார்
தேவநேயப் பாவாணர்
நாலடியார்
அப்பரடிகள்
19. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
இரா. இளங்குமரனார்
தேவநேயப் பாவாணர்
அதியமான்
பாண்டியன் நெடுஞசெழியன்
20. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?
காந்திமதி தாய்
இரா. இளங்குமரனார்
மணிமேகலா தெய்வம்
அடியார்
21. கலைச்சொல் அறிவோம்: articulatory phonetics
ஒலிப்பிறப்பியல்
அகராதியியல்
22. consonant
உயிரொலி
மெய்யொலி
மூக்கொலி
23. nasal consonant sound
மெய்யொலி
உயிரொலி
மூக்கொலி
24. epigraph
நீர்நிலை
கல்வெட்டு
பருமல்
கண்ணியம்
25. vowel
உயிரொலி
மெய்யொலி
மூக்கொலி
26. lexicography
ஒலிப்பிறப்பியல்
அகராதியியல்
27. phoneme
பெருந்தலைச்சாத்தனார்
இரா. இளங்குமரனார்
தேவநேயப் பாவாணர்
ஒலியன்
28. pictograph
வட்டெழுத்துக்கள்
தமிலேழுத்துகள்
கண்ணெழுத்துகள்
சித்திர எழுத்து
2
Submit