TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்-இன்பம் - தமிழ்-வரிவடிவ-வளர்ச்சி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க எதை கண்டுபிடித்தான்?
மொழியை
உறுதியை
கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு
வாய்மையை
2. மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்?
தமிலேழுத்துகள்
வட்டெழுத்துக்கள்
எழுத்து
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
3. பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே?
முன்னிலை ஒருமை வினைமுற்று
பாகப்பதம்
எழுத்து வடிவ தொடக்க நிலை
வினைமுற்று
4. எழுத்து என்பது ஓலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது இவ்வரி வடிவத்தை ----- என்பர்?
ஓவிய எழுத்து
ஒப்பெழுத்து
உயிரெழுத்து
மொழி இறுதி எழுத்து
5. ஓர் ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான நிலையை ----- என்பர்?
ஒலி எழுத்து நிலை
மடை
எழுத்துப்பேறு
எழுத்து வடிவ தொடக்க நிலை
6. எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தை பெற்றன?
எப்பொழுதும்
அச்சுக்கலை தோன்றிய பின்பு
சித்திரை மாதம் திங்கள்கிழமை
மராட்டியர் காலத்தில்
7. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
கி. மு31
கி. பி (பொ. ஆ. மு) மூன்றாம் நூற்றாண்டு முதல்
பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்
8. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
கி. பி (பொ. ஆ. பி) ஏழாம் நூற்றாண்டு முதல்
19ஆம் நூற்றாண்டு
கி. மு. 20ஆம் ஆண்டு
கி. மு31
1
9. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றல் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
வட்டெழுத்துக்கள்
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
வட்டெழுத்து
கண்ணெழுத்துகள்
10. சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின் எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து எது?
எழுத்து
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
வட்டெழுத்துக்கள்
சித்திர எழுத்து
11. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து எது?
தமிலேழுத்துகள்
கண்ணெழுத்துக்கள்
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
சித்திர எழுத்து
12. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கண்ணெழுத்துகள்
தமிலேழுத்துகள்
வட்டெழுத்துக்கள்
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
13. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
வாய்மொழி இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
சிந்தாமணி
சிலப்பதிகாரம்
14. பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில் எழுதினார்?
கற்பாறை, செப்பேடு, ஓலை
வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்
பம்பை, மேளம், ஆட்டம்
மன்றம், நன்றி, கன்று
15. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்பதற்கான சான்றை எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்?
அரச்சலூர் கல்வெட்டு
நீண்ட தொருக்காலப்பகுதி
சென்னை மெரினா கடற்கரை
தென்னிந்தியா
16. நேர்கோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?
தறி
மருந்து
கொழுகொம்பு
கற்பாறை
17. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்?
வளைகோடுகள்
நேர்கோடுகள்
18. வளைகோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?
சரக்குந்து
நெடுந்தேர்
புதர்
ஓலை
19. ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்?
வளைகோடுகள்
நேர்கோடுகள்
2
20. சில எழுத்துகைளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் ----- பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது?
சிமெண்ட்
மேற்பகுதி
புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது
பெட்ரோல்
21. எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது?
ஒளவையார்
பாண்டியன் நெடுஞசெழியன்
தொல்காப்பியர்
பெருஞ்சித்திரனார்
22. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை எவ்வாறு கருதப்பட்டன?
மறைந்த
இரசவாதமென்றே
நெடிலாகக்
இரவு பகல் போல
23. ஐகார எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் ----- புள்ளி இட்டனர்?
இரட்டைப் புள்ளி
புணர்ச்சி
வினைமுற்று
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை
24. எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ----- வரிசை எழுத்துக்களாக கருதப்பட்டன?
எழுத்து வடிவ தொடக்க நிலை
உரிச்சொல்தொடர்
உரிச்சொற்றொடர்
ஓளகார வரிசை
25. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?
இனைக்கொம்பு
கொம்புக்கால்
துணைக்கால்
26. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?
இனைக்கொம்பு
கொம்புக்கால்
துணைக்கால்
27. ஓளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?
இனைக்கொம்பு
துணைக்கால்
கொம்புக்கால்
28. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்?
பகர்தனர்
வீரமாமுனிவர்
கபிலர்
கைவினைஞர்
3
29. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் செய்தவர் யார்?
பெரியார்
இராதாகிருஷ்ணன்
எம், ஜி. ஆர்
இராஜாஜி
30. ணு, ரு, னு என்ற எழுத்துகளை ணா, றா, னா என மாற்றியவர் யார்?
தந்தை பெரியார்
மூதறிஞர் ராஜாஜி
பெரியார்
பாலகங்காதர திலகர்
31. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற ----- காரணமாக அமைந்தது?
வணிக அறிவியல், மக்கள் அறிவியல்
அச்சுக்கலை
மரபியலில்
சிற்பக்கலை
32. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----- என அழைக்கப்படுகிறது?
இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]
கண்ணெழுத்துக்கள்
வட்டெழுத்து
எழுத்து
33. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ராம்ஜி சக்பால் - பீமாபாய்
இராஜாஜி
தந்தை பெரியார்
34. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ----- என அழைக்கப்பட்டன?
சித்திர எழுத்து
வட்டெழுத்துக்கள்
கண்ணெழுத்துக்கள்
வட்டெழுத்து
35. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை கலைந்தவர் யார்?
வீரமாமுனிவர்
ஒளவையார்
கீரந்தையார்
பரதவர், பரத்தியர்
4
Submit