TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - அயோத்திதாசர்-சிந்தனைகள்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் யார்?
அறிஞர் அண்ணா, ஜவஹர்லார்லால் நேரு அண்ணல் அம்பேத்கர், காராரல் மார்க்ஸ்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்
இராவ்பகதூர், இரட்டைமலை சீனிவாசன்
காந்தியடிகள், அம்பேத்கர்
2. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
இளங்கோவடிகள்
நாலடியார்
குலசேகராழ்வார்
அயோத்திதாசர்
3. நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர் யார்?
அயோத்திதாசர்
அப்பரடிகள்
நாலடியார்
கீரந்தையார்
4. தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
குலசேகராழ்வார்
அயோத்திதாசர்
காத்தவராயன்
கைவினைஞர்
5. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது?
1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்
1917ஜனவரி - 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்
6. அயோத்திதாசர் இயற்பெயர் என்ன?
தேவநேய பாவாணர்
காத்தவராயன்
வீரமாமுனிவர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
7. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதனால் பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானவர்?
பெருஞ்சித்திரனார்
மணிமேகலா தெய்வம்
ஓளவையார்
அயோத்திதாசர்
8. அயோத்திதாசர் (காத்தவராயன் யாரிடம் கல்வியும், சித்தமருத்துவம் பயின்றார்?
அயோத்திதாசர் பண்டிதர்
முன்றுரை அரையனார்
தாயுமானவர்
அப்பரடிகள்
9. தன் ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டவர் யார்?
ஜெயன்கொண்டார்
அயோத்திதாசர்
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
பெருந்தலைச்சாத்தனார்
10. அயோத்திதாசர் எங்கு சென்று வாழ்ந்தார்?
சேலம்
கோவை
கரூர்
நீலகிரி
11. அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றார்?
மலேசியா
பர்மா
தாய்லாந்து
ஸ்பெயின்
12. பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவர் யார்?
திருமூலர்
பிசிராந்தையார்
பெருந்தலைச்சாத்தனார்
அயோத்திதாசர்
13. அயோத்திதாசர் அறிந்த மொழிகள் யாவை?
தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி
தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா
தெலுங்கு, குடகு
தோடா
14. அயோத்திதாசர் எந்த வகையான நூல்களை ஆழ்ந்து காற்றார்?
சித்த மருத்துவம்
சிற்பக்கலை
அச்சுக்கலை
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயதத்துவம்
1
15. ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை தொடங்கியவர்?
ஒட்டக்கூத்தர்
அயோத்திதாசர்
அதியமான்
நண்ணுளார்
16. அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது?
1970
1861
1976 ம் ஆண்டு
1907
17. ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின் என்ன பெயராக மாற்றினார்?
சுரதா
வைஜெயந்தி மாலா
கிழவன் காளியப்பன்
தமிழன்
18. மக்களுக்கு நீதி நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்துவதே தமிழன் இதழின் நோக்கம் என்று கூறியவர் யார்?
அயோத்திதாசர்
இரா. இளங்குமரனார்
வீரராகவர்
சத்திமுத்தப்புலவர்
19. தமிழன் இதழ் மூலம் எங்கெல்லாம் சமூக சிந்தனை, பகுத்தறிவு உணர்வுகளை பரப்பினார்?
கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை
தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
திருப்தியும், திருத்தணியும்
20. ஒரு மனிதன் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்?
அயோத்திதாசர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தொல்காப்பியர்
ஓளவையார்
21. கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம்வளர்த்தல் போன்றவற்றையும் கற்கவேண்ண்டும் என்று வலியுறுத்தியவர் யார்?
காந்திமதி தாய்
ஜெயன்கொண்டார்
அயோத்திதாசர்
ஒட்டக்கூத்தர்
22. சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்று தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையை பெறவேண்டும் என்று எடுத்துரைத்தவர் யார்?
நண்ணுளார்
அயோத்திதாசர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
தேவநேய பாவாணர்
2
23. போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு சிமிட்டு இரத்தினைச் சுருக்கம் பாலாவாகடம் போன்ற நூல்கள் பதிப்பித்தவர் யார்?
ஒலியன்
இரா. இளங்குமரனார்
அயோத்திதாசர்
பிசிராந்தையார்
24. "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாத்துரையாரும்"என கூறியவர்?
தந்தை பெரியார்
நேதாஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மகாதேவ் அம்பேத்கர்
25. அன்பு கொண்ட நாட்டில் ஒரே நீர்த்துறையில் புலியும் பசுவும் நீர் அருந்தும் என்றவர் யார்?
நாலடியார்
மீனாட்சி அம்மையார்
வீரமாமுனிவர்
அயோத்திதாசர்
26. நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது என கூறியவர்?
கபிலர்
அயோத்திதாசர்
பகர்தனர்
அயோத்திதாசர் பண்டிதர்
27. புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச எ சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்கலை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
பெருந்தலைச்சாத்தனார்
திருப்பதிகத்தில் சம்மந்தர்
அயோத்திதாசர்
28. திருவள்ளுவர், ஓளவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்?
அயோத்திதாசர்
பகர்தனர்
நாலடியார்
தஞசை ஞானப்பிரகாசர்
29. எந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டது?
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)
உலக சுகாதார நிறுவனம்
2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம்
சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவனை
30. ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்க"திராவிட மகாஜன சங்கம்"என்னும் அமைப்பை தோற்றுவித்தவர்?
அயோத்திதாசர்
பகர்தனர்
திருஞானசபந்தர்
அயோத்திதாசர் பண்டிதர்
31. அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1930
1856
1892
2008
32. விடுதலை என்பது ஆட்சிமாற்றம் மடடுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமையவேண்டும் என கூறியவர்?
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
நல்லந்துவனார்
டாக்டர் சலீம் அலி
அயோத்திதாசர்
33. சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டும் இருக்ககூடாது, மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமையவேண்டும் என கூறியவர?
பிசிராந்தையார்
அயோத்திதாசர்
திருவள்ளுவர்
டாக்டர் சலீம் அலி
3
34. அயோத்திதாசர் ----- சமூகசீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்?
தென்னிந்திய
இந்திய
35. அயோத்திதாசர் நடத்திய இதழ்?
பசும்பொன் முத்துராமலிங்கனார்
ஒருபைசா தமிழன்
இரா. அரங்கநாதன்
புலவர் குழந்தை
36. கல்வியோடு ----- கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து?
புத்தரும் அவரின் தம்மமும்
காலமும் முழுமையும்
கைத்தொழிலும்
ஒளியும்
37. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது?
மானம்
வக்கிரம், அவமானம், வஞ்சனை
ஆழ்ந்த படிப்பு
வியப்பு
38. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது?
சில்லுகள்
சமயம்
இரக்கம்
மழை
4
Submit