TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - அறத்தால்-வருவதே-இன்பம் - மெய்ஞ்ஞான-ஒளி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு?
மண்புழு
மனிதன்
விலங்கு
அன்னக்கிளி
2. "கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
தமிழன்
கதிரவன்மகன்
குணங்குடி மஸ்தான் சாகிபு
பத்திரகிரியார்
3. "அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
உ. வே, சா
இராஜசிம்மன்
குணங்குடி மஸ்தான் சாகிபு
திகம்பரத்
4. ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன?
செம்மல்
மேலான பொருள்
இன்பப்பெருக்கு
புரட்சி
5. பராபரம் என்பதன் பொருள் என்ன?
மேலான பொருள்
நேர மேலாண்மை
நம்பிக்கை
புரட்சி
6. அறுத்தவருக்கு என்பதன் பொருள்?
கல்வி கற்றவர்க்கு
இகழ்வாரை
காலனை
நீக்கியவர்க்கு
7. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல் என்றவர் யார்?
கவிகேசரி சாமி தீட்சிதர்
காஞ்சி கைலாசநாதர்
புலவர் செ. ராசு
குணங்குடி மஸ்தான் சாகிபு
8. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
சண்முக சுந்தரம்
பண்டித ரமாபாய்
சுந்தர்
சுல்தான் அப்துல்காதர்
9. இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் யார்?
கணியன் பூங்குன்றனார்
திகம்பரத்
குணங்குடி மஸ்தான் சாகிபு
எஸ். இராமகிருஷ்ணன்
10. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி நானம் பெற்றவர் யார்?
குணங்குடி மஸ்தான் சாகிபு
உமா மகேஸ்வரி
பத்மா
ஏ. கே. ராமானுஜம்
11. எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள் இயற்றியவர் யார்?
திரிகூட ராசப்ப கவிராயர்
குணங்குடி மஸ்தான் சாகிபு
அகிலன்
மறைமலையடிகள்
1
12. நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ----- ?
காத்தவராயன்
பகர்தனர்
திருஞானசபந்தர்
நல்லந்துவனார்
13. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
இவையில்லாது
உள்ளிருக்கும்
அதன் பிறகும் எஞ்சும்
அதைத்தவிர
2
Submit