TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம் - இயல் ஏழு - பாருக்குள்ளே-நல்ல-நாடு - படை-வேழம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாக கொண்டவர்கள்?
ஐரோப்பியர்கள்
இளமை பொருந்திய பெண்கள்
படைப்பாளர்கள்
தமிழர்கள்
2. "எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல் மாறிலிகொள்"என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்?
புறநாநூறு
சிதக்காதி
பதிற்றுப்பத்து
கலிங்கத்துப்பரணி
3. "வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வலழி தேடி"என்ற கலிங்கத்துப்பரணி பாடலை பாடியவர் யார்?
சேக்கிழார்
ஜெயன்கொண்டார்
திருஞானசபந்தர்
நல்லூர் நத்தத்தனார்
4. மறலி என்பதன் பொருள் என்ன?
புலரி
உழவர்
அரசர்
காலன்
5. கரி என்பதன் பொருள் என்ன?
யானை
முயல்
ஒரு வகை மான்
குதிரை
6. தூறு என்பதன் பொருள் என்ன?
சிற்பக்கூடம்
புதர்
ஓலை
நிலப்பகுதி
7. அருவர் என்பதன் பொருள் என்ன?
கணக்காயர்
கணக்காயர்கள்
உப்பு வணிகர்
தமிழர்
8. வழிவர் என்பதன் பொருள் என்ன?
கேணி
இரத்தக்கொதிப்பு
இன்புறுகு
நழுவி ஓடுவர்
1
9. பிலம் என்பதன் பொருள் என்ன?
கடலும் கடல் சார்ந்த இடமும்
மலைக்குகை
காஸ்ப்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்
கொரியாலிஸ் விளைவு
10. மண்டுதல் என்பதன் பொருள் என்ன?
தோல் பதனிடுதல்
விரைவாக செல்லுதல்
நெருங்குதல்
அழைத்தல்
11. இறைஞசினார் என்பதன் பொருள் என்ன?
வணங்கினர்
பயந்தனர்
வைத்து அழுதனர்
உடுத்தினர்
12. முழை என்பதன் பொருள் என்ன?
மலைக்குகை
கொரியாலிஸ் விளைவு
கடலும் கடல் சார்ந்த இடமும்
காஸ்ப்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்
13. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
ஒலியன்
கம்பர்
ஜெயன்கொண்டார்
14. ஜெயன்கொண்டார் எங்கு பிறந்தார்?
தோரணம்
தீபன்குடி
உள்ளம்
கல்லளை
15. முதலாம் குலோத்துங்க சோழனுடைய அவைக்கள புலவராக திகழ்ந்தவர் யார்?
அப்பரடிகள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார்
ஜெயன்கொண்டார்
16. ஜெயங்கொண்டாரை பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என அழைத்தவர் யார்?
அயோத்திதாசர்
அப்பரடிகள்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
காவரற்பெண்டு
17. 96வகை சிற்றிலக்கியங்களி ஒன்று?
காலிங்கத்துப்பரணி
ஆற்றுப்படை இலக்கியம்
திருக்குறள்
திருப்பாவை
18. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி எது?
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
காலிங்கத்துப்பரணி
சிலப்பதிகாரம்
சேந்தன் திவாகர நிகண்டு
2
19. கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்?
அயோத்திதாசர்
பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்
திருப்பதிகத்தில் சம்மந்தர்
ஒட்டக்கூத்தர்
20. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
145
894
599
400
21. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
பரணி
குற்றமற்ற ஆட்சி
நீலகேசி
அறிவியல்
22. சிங்கம் ----- யில் வாழும்?
கனவுகள்
தனித்தன்மை
குற்றமற்ற ஆட்சி
முழை
23. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு?
கருணை
அச்சம்
உணர்ச்சிகள்
வெட்கம்
3
Submit