TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - கலை-பல-வளர்த்தல் - இராவண-காவியம்
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பெண்மையில்"என்ற பாடல் வரி கானப்படும்?
பஞ்சாலக்குறிஞ்சி
இராவண காவியம்
தமிழ்க்கும்மி
வடஇந்திய இதழ்கள்
2. இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?
புலவர் குழந்தை
மு. மேத்தா
ச. அகத்தியலிங்கம்
டாக்டர் ச. இரா. அரங்கநாதன்
3. மைவனம் என்பதன் பொருள் என்ன?
மலைநெல்
இளநெல்
நெற்பயிர்
பூஞ்சோலை
4. முறுகியம் என்பதன் பொருள் என்ன?
கருவூர்
காவிரிக்கரை
புகளூர் கல்வெட்டு
குறிசிப்பாறை
5. பூன்சினை என்பதன் பொருள் என்ன?
ஐந்து சிறிய வேர்கள்
பூக்களை உடைய கிளை
கைக்கிளை
6. சிறை என்பதன் பொருள் என்ன?
நடுகல்
இறகு
மருந்து
நா (நாக்கு)
7. சாந்தம் என்பதன் பொருள் என்ன?
இன்புறுகு
ஆலை
சந்தானம்
நமனை
8. பூவை என்பதன் பொருள் என்ன?
நாய்
புலி
நாகனவாய்ப் பறவை
மயில்
9. முக்குழல் என்பதன் பொருள் என்ன?
மன்றம், நன்றி, கன்று
பம்பை, மேளம், ஆட்டம்
சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா
கொன்றை, ஆம்பல், மூங்கில், ஆகியவற்றால் ஆன குழல்கள்
10. பொலி என்பதன் பொருள் என்ன?
இறைச்சி
தனியக்குவியல்
இலம்பகம்
யானைத்தந்தம்
1
11. உழை என்பதன் பொருள் என்ன?
எருமை
மதயானைகள்
குயில்
ஒரு வகை மான்
12. வாயவெரீஇ என்பதன் பொருள் என்ன?
கடலாடுதல்
சோர்வால் வாய் குழறுதல்
பொறுத்தல்
உண்டாக்குதல்
13. குறுளை என்பதன் பொருள் என்ன?
கன்று
ஒருவகை வண்டு
நாகனவாய்ப் பறவை
குட்டி
14. படிக்குஉற என்பதன் பொருள் என்ன?
ஒளி வீசுகிற
குரல்கேட்ட
அழகுற
நிலத்தில் விழ
15. கோடு என்பதன் பொருள் என்ன?
படர்க்கை
கொம்பு
செருக்கு
குடுகுடுப்பை
16. முருகு என்பதன் பொருள் என்ன?
பூரிக்கோ
கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
தேன், மணம் அழகு
கணு
17. மல்லல் என்பதன் பொருள் என்ன?
ஒப்புரவு
வளம்
பரணி
காரி
18. செறு என்பதன் பொருள் என்ன?
கடல்
கப்பல்
வயல்
19. கரிக்குருத்து என்பதன் பொருள் என்ன?
யானைத்தந்தம்
இறைச்சி
வேளிர் ஆடல்
இடைசெவல்
20. போர் என்பதன் பொருள் என்ன?
இலன்சி
வைக்கோற்போர்
பூரிக்கோ
இடைசெவல்
2
21. புரைதப என்பதன் பொருள் என்ன?
வலிமைபெற்ற
குற்றமின்றி
இலக்கிய
மிக வருந்தி
22. தும்பி என்பதன் பொருள் என்ன?
அவுலியா மீன்
ஒருவகை வண்டு
யானை
குதிரை
23. துவரை என்பதன் பொருள் என்ன?
பாக்குமரம்
பவளம்
கனகாம்பரம்
நெற்பயிர்
24. மரை என்பதன் பொருள் என்ன?
தாமரை
பவளம்
பாக்குமரம்
நெல்
25. விசும்பு என்பதன் பொருள் என்ன?
வானம்
பறம்
குருளை
ஒழுக்கம்
26. மதியம் என்பதன் பொருள் என்ன?
சொல்வளம்
நிலவு
கொன்றை, காயா, குருந்தம்
அசைநிலை
27. மருதநில வயலில் எந்த மலர்கள் பூத்து நிற்கும்?
பேசும் மொழியின் ஓட்டம்
இலக்கியவழக்கு
கான்சி, வின்சி
நரிவிருத்தம்
28. "இராவண காவியம்"காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்?
பேரறிஞர் அண்ணா
காமராஜர்
தந்தை பெரியார்
முத்துராமலிங்கத்தேவர்
3
29. தனித்தமிழ் பெருங்காப்பியமாகிய இராவண காவியம் தோன்றிய காலம்?
சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு
இருபதாம் நூற்றாண்டு
கி. மு. 20ஆம் ஆண்டு
நான்காம் நூற்றாண்டு
30. இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது?
10
6
ஐந்து
13
31. இராவண காவியம் எத்தனை பாடல்களை உடையது?
4351 பாடல்
105 பாடல்கள்
3100பாடல்கள்
400 பாடல்கள்
32. யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25நாட்களில் உரை எழுதினார்?
பெரியார்
பெருந்தலைவர் காமராஜர்
காமராசர்
அறிஞர் அண்ணா
33. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதியவர்?
ஒருபைசா தமிழன்
திரு. கே. வி. சுப்பிரமணியனார்
விஜயலட்சுமி பண்டிட்
புலவர் குழந்தை
34. இராவணை முதன்மை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட நூல்?
இராவண காவியம்
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பஞ்சாலக்குறிஞ்சி
4
Submit