TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - கலை-பல-வளர்த்தல் - சிற்பக்கலை
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி"என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
இலக்கியச் சிந்தனை
சிலப்பதிகாரம் (புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுகாதையின் வரி)
தமிழ் ஒளியின் கவிதைகள்
முத்தொள்ளாயிரம்
2. கல், உலோகம் செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே ----- எனலாம்?
சிற்பக்கலை
மரபியலில்
வணிக அறிவியல், மக்கள் அறிவியல்
தொல்லியல்
3. "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திவாகர நிகண்டு மற்றும் மணிமேகளை
அகப்பாடல்
ஒலோகமா தேவீச்சுரம்
நாட்டுப்புறப் பாடல்கள்
4. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
மூன்று வகை (தோன்றல், திரிதல், கெடுதல்)
இரண்டு (முழுஉருவச் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள்)
5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)
மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)
5. உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த சிற்பம் எது?
முழு உருவச் சிற்பம்
மாமல்லபுரச் சிற்பங்கள்
புடைப்பு சிற்பம்
பாண்டியர் காலச் சிற்பங்கள்
6. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பம் எது?
மாமல்லபுரச் சிற்பங்கள்
புடைப்பு சிற்பம்
பாண்டியர் காலச் சிற்பங்கள்
முழு உருவச் சிற்பம்
7. உலோகத்தினாலும், கல்லினாலும் சிற்பங்கள் எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றன?
5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)
இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)
நான்கு (தெய்வ உருவங்கள், இயற்கை)
மூன்று (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
8. யார் காலத்தில் சுதையினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன?
பல்லவர் காலத்தில்
8 ஆம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
ஐந்தாம் நூற்றாண்டு
9. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றி குறிப்பு காணப்படுகிறது?
பழமொழி நானுறு
பழமொழி நானூறு : 4
வாய்மொழி இலக்கியம்
தொல்காப்பியம்
1
10. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடப்படும் கல்?
நடுகல்
பொறை
சிறு வீடு
இசைக்கருவி
11. தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்கு சான்றாக விளங்குவது?
கொழுகொம்பு
தறி
நடுகல்
கற்பாறை
12. கண்ணகிக்கு சிலைவடித்த செய்தி இடம் பெரும் நூல்?
சிலப்பதிகாரம் மணிமேகலை
சீவக சிந்தாமணி
புறநாநூறு
சிலப்பதிகாரம்
13. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்பு கலவை (சுதை சிற்பங்கள்) இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்?
மணிமேகலை
சிற்பசெந்நூல்
அந்தாதி
எட்டுத்திசை
14. பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது எது?
பாண்டியர் காலச் சிற்பங்கள்
மாமல்லபுரச் சிற்பங்கள்
முழு உருவச் சிற்பம்
புடைப்பு சிற்பம்
15. பல்லவர் கால சிற்பக்கலை எந்தெந்த கோவில்களில் காணப்படுகிறது?
கான்சி கைலாசநாதர்கோவில், கான்சி வைகுந்தப்பெருமாள் கோவில்
தஞசை பெரியகோவில்
திருவரங்கக் கோவில்
38 சிவத்தலங்கள்
16. பல்லவர் காலச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?
மாமல்லபுரம், காஞசிபுரம், திருச்சி மலைக்கோட்டை
ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை
கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை
சித்தூர். புத்தூர், திருத்தணி
17. பாண்டியர் காலச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன?
இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
சுவாமிமலை, கும்பகோணம், மதுரை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்
18. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் யார் காலச் சிற்பங்களுக்கு உதாரணம்?
முழு உருவச் சிற்பம்
மாமல்லபுரச் சிற்பங்கள்
புடைப்பு சிற்பம்
பாண்டியர் காலச் சிற்பங்கள்
19. தஞசை பெரியகோவிலை காட்டியவர்?
முதலாம் இராஜராஜன்
மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
சோழர்
இரண்டம் இராஜராஜன்
2
20. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் யார்?
முதலாம் ராஜேந்திரசோழன்
முதலாம் இராஜராஜன்
இரண்டம் இராஜராஜன்
மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன்
21. தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?
மனுநீதிச்சோழன்
பரோடா மன்னர்
இரண்டம் இராஜராஜன்
இரண்டாம் பராந்தக சோழன்
22. திரிபுவன வீரேசுவரம் கோவிலை கட்டியவர் யார்?
சோழர்
மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
சேரர்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
23. 14அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் எங்கு காணப்படுகிறது?
திருவரங்கக் கோவில்
38 சிவத்தலங்கள்
கான்சி கைலாசநாதர்கோவில், கான்சி வைகுந்தப்பெருமாள் கோவில்
தஞசை பெரியகோவில்
24. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகம், சிங்கமும் கிணறும் எங்கு காணப்படுகிறது?
கங்கைகொண்ட சோழபுரம்
எட்டையபுரம்
பொதிகை
முசிறி
25. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரில் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டது?
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இரண்டம் இராஜராஜன்
இரண்டாம் பராந்தக சோழன்
சேரர்களின் உறவினர்கள்
26. சீனிவாசநல்லூரில் உள்ள குரங்குநாதர் கோவில் சிற்பங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருச்சிராப்பள்ளி
தென்காசி
கும்பகோணம்
திருநெல்வேலி
27. சோழர் காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகசசிறந்த சான்றாக விளங்கும் கோவில்?
கான்சி கைலாசநாதர்கோவில், கான்சி வைகுந்தப்பெருமாள் கோவில்
தஞசை பெரியகோவில்
திருவரங்கக் கோவில்
38 சிவத்தலங்கள்
28. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று யாருடைய காலம் அழைக்கப்படுகிறது?
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன்
இரண்டாம் பராந்தக சோழன்
சோழர்
29. தமிழ்நாடு சிற்பக்கலை கல்லூரி எங்கு உள்ளது?
காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா
எட்டையபுரம்
மாமல்லபுரம்
மணிபல்லவத் தீவு
3
30. தமிழகத்தில் உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி செய்யும் நிலையம் அமைத்துள்ள இடம் எது?
சென்னை மற்றும் மதுரை
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்
சுவாமிமலை, கும்பகோணம், மதுரை
31. அரசு கவின் கலைக்கல்லூரி எங்கு அமைத்துள்ளது?
சுவாமிமலை, கும்பகோணம், மதுரை
தொண்டி, முசிறி, காந்தளூர்
சென்னை கும்பகோணம்
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
32. தமிநாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை பற்றி வெளியிடும் நூலின் பெயர் என்ன?
புறநானூறு
நீலகேசி தெருட்டு
சிந்தாமணி
சிற்பசெந்நூல்
33. யாருடைய ஆட்சிக்காலத்தில் கோயில் கோபுரங்கள் உயரமாக கட்டப்பட்டது?
விஜயநகர அரசு
விஜயநகர பேரரசு
34. விஜயநகர மன்னர் கால சிற்பங்கள் எந்தெந்த பகுதிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தது?
மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்
தெலுங்கு, கன்னடம்
தமிழ் மொழி
தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி
35. ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தவர்கள் யார்?
ரங்கராஜன்
த. நா. குமாரசுவாமி
நாயக்கர்
சாந்தா தத்
36. நாயக்கர் காலச் சிற்பங்களுக்கு உச்சநிலை படைப்பு எனக் கருதப்படுவது எது?
தஞசை பெரிய கோவில்
விழுப்புரம் மாவட்டம் சென்ஷிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று
கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சிவன் கோவில்
தஞ்சை பெரிய கோவில்
37. சமணச் சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றது?
திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்
பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை
இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
திருநாதர் குண்று, மதுரை
38. இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டடுள்ள இடம்?
விழுப்புரம் மாவட்டம் சென்ஷிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று
தஞ்சை பெரிய கோவில்
தில்லை கோவில்
தஞசை பெரிய கோவில்
39. பைனசிதை என்பதன் பொருள் என்ன?
சிமெண்ட்
மனை
புதைச்சாக்கடை
புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது
4
Submit