TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதென்று-பேர் - தமிழ்விடு-தூது
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. "தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே"என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
அனுமார் ஆட்டம்
திரிகடுகம்
தமிழ்விடு தூது
பழமொழி நானூறு
2. "வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே"என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?
தமிழ்விடு தூது
கமில் சுவலபில்
ஈழத்தின் திருகோணமலை
முன்னுரை
3. தமிழ்விடு தூது ஆசிரியர் யார்?
தாமஸ் மன்றோ
பெயர் தெரியவில்லை
அபூபக்கர்
பியரி கேசன்டி
4. குறம், பள்ளு என்பதன் பொருள் என்ன?
நன்னூல்
பேசும் மொழியின் ஓட்டம்
கன்னத் தசையசைவு
சிற்றிலக்கிய வகைகள்
5. மூன்றினம் என்பது?
துறை, தாழிசை, விருத்தம்
பிங்கல நிகண்டு
நன்னூல்
பால் வழுவமைதி, திணை வழுவமைதி
6. திறமெல்லாம் என்பதன் பொருள் என்ன?
மலையெல்லாம்
சிறப்பெல்லாம்
பருத்தியெல்லாம்
ஓடையெல்லாம்
7. சிந்தாமணி என்பதன் பொருள் என்ன?
திருவிளையாடற் புராணம்
தொல்ககாப்பியம்
சிதறாத மணி (சீவகசிந்தாமணி)
வடமொழி நூல்கள்
8. சிந்து என்பதன் பொருள் என்ன?
ஒருவகை இசைப்பாடல்
தினத்தந்தி
வடமொழி நூல்கள்
ஐம்பெரும்காப்பியம்
9. அமைதி, மேன்மை ஆகியவற்றைக் சுட்டும் குணம் எவை?
இராசசம்
சத்துவம்
சத்துவம், இராசசம், தாமசம்
தாமசம்
10. சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்?
சத்துவம்
சத்துவம், இராசசம், தாமசம்
தாமசம்
அணா, சல்லி, துட்டு
11. போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்?
சத்துவம்
இராசசம்
சத்துவம், இராசசம், தாமசம்
அணா, சல்லி, துட்டு
12. ஊனரசம் என்பதன் பொருள் என்ன?
எழுதப்பட்டோ, எழுதப்படாததாகவோ இருக்கும்
ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்
குறையுடைய சுவை
ஒன்றும் மிச்சமின்றி
13. தமிழையே தூது ஆக்கிய நூல்?
நீலகேசி தெருட்டு
தமிழ் விடு தூது
சிற்பசெந்நூல்
பத்துப்பாட்டு
14. இரண்டு கண்களைப்போல் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர்?
கண்ணி
கன்னி
வானொலி
மின்னல் கோடு
15. தமிழ்ல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையல் தொடுக்கப்படும் செய்யுள் வகை ----- ஆகும்?
வானொலி
தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்
கலங்கரை விளக்கம்
கண்ணி
16. தேவர்களுடைய மூன்று குணங்கள் எவை?
இராசசம்
சத்துவம், இராசசம், தாமசம்
தாமசம்
சத்துவம்
17. மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை?
5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)
இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)
நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)
மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)
18. தமிழ் மொழி தூங்கிசை வண்ணம் முதலாக, இடைமெல்லிசை வண்ணம் ஈறாக ----- வண்ணங்களை கொண்டுள்ளது?
38
24
15
நூறு
19. சுவை எத்தனை வகைப்படும்?
1அல்லது 2
6
ஆறு
7
20. செவிக்கு விருந்தளிக்கும் தமிழ் மொழி எத்தனை சுவைகளை பெற்றுள்ளது?
நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)
ஆறு வகை (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)
மூன்று (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
9சுவை (வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
1
21. தமிழ் மொழிக்கு அழகுகள் எத்தனை?
8 (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)
நான்கு (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
6 வகையாக (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)
22. முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக?
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை
மெய்ம்மயக்கம்
உருவகம்
புணர்ச்சி
23. தெள்ளமுது இலக்கணகுறிப்பு தருக?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
தனிப்பாசுரத்தொகை
அன்மொழித்தொகை
பண்புத்தொகை
24. குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக?
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
25. நா இலக்கணக்குறிப்பு தருக?
தமிழ்ப்பன் கவிதை
இராமாவதாரம்
மகாபாரதம்
ஓரெழுத்து ஒருமொழி
26. செவிகள் உணவான இலக்கணக்குறிப்பு தருக?
மூன்றாம் வேற்றுமைத் தொகை
இரண்டாம் வேற்றுமை தொகை
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
27. சிந்தா மணி இலக்கணக்குறிப்பு தருக?
ஈறுகெட்ட எதிர்மறை பெயர்ரெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
28. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுவது?
காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்
தமிழ்விடு தூது
மகர யாழ்
டைமன் பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம்
29. தூது எவ்வகை இலக்கியம்?
சிற்றிலக்கியம்
ஆற்றுப்படை இலக்கியம்
புறநாநூறு
பிள்ளைத்தமிழ்
30. தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை?
யோகம்
முகில்
பத்து
மேகம்
31. தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது?
தெய்வ சிலைகளை குளிர்க்க வைப்பது
மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்
பாண்டிய மன்னர்களின் கொடி
பொதிகை மலையில்
32. தமிழ்விடு தூது எந்த வெண்பாவால் இயற்றப்பட்டது?
பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்
இயேசுக்காவியம்
கலிவெண்பா
சிந்தாமணி
33. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?
599
1330
354
268
34. தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த ஆண்டு?
உ. வே. சா
ஆலங்குடி சோமு
மகாகவி பாரதியார்
புதுமைப்பித்தன்
35. தமிழ்விடு தூதுவை உ. வே. சா புதுப்பித்த ஆண்டு?
2016 ஆம் ஆண்டு
2941
1996
1930ஆண்டு
36. "காதொலிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் என்ற பாடலை இயற்றியவர் யார்?
கவியோகி சுத்தானந்த பாரதியார்
தி. ஜானகிராமன்
புலவர் குழந்தை
கவிமணி தேசிக விநாயகனார்
2
Submit