TNPSC
தமிழ்
12 ஆம் வகுப்பு
6 ஆம் வகுப்பு
7 ஆம் வகுப்பு
8 ஆம் வகுப்பு
9 ஆம் வகுப்பு
10 ஆம் வகுப்பு
11 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
பாடங்கள்
இளந்தமிழே (12 ஆம் வகுப்பு)
தமிழ்மொழியின்-நடை-அழகியல் (12 ஆம் வகுப்பு)
தன்னேர்-இலாத-தமிழ் (12 ஆம் வகுப்பு)
தம்பி-நெல்லையப்பருக்கு (12 ஆம் வகுப்பு)
தமிழாய்-எழுதுவோம் (12 ஆம் வகுப்பு)
பெருமழைக்காலம் (12 ஆம் வகுப்பு)
பிறகொரு-நாள்-கோடை (12 ஆம் வகுப்பு)
நெடுநல்வாடை (12 ஆம் வகுப்பு)
முதல்கல் (12 ஆம் வகுப்பு)
நால்வகைப்-பொருத்தங்கள் (12 ஆம் வகுப்பு)
தமிழர்-குடும்ப-முறை (12 ஆம் வகுப்பு)
விருந்தினர்-இல்லம் (12 ஆம் வகுப்பு)
கம்பராமாயணம் (12 ஆம் வகுப்பு)
உரிமைத்தாகம் (12 ஆம் வகுப்பு)
பரிதிமாற்கலைஞர் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள் (12 ஆம் வகுப்பு)
இதில்-வெற்றி-பெற (12 ஆம் வகுப்பு)
இடையீடு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
பாதுகாப்பாய்-ஒரு-பயணம் (12 ஆம் வகுப்பு)
பா-இயற்றப்-பழகலாம் (12 ஆம் வகுப்பு)
மதராசப்பட்டினம் (12 ஆம் வகுப்பு)
தெய்வமணிமாலை (12 ஆம் வகுப்பு)
தேவாரம் (12 ஆம் வகுப்பு)
அகநானூறு (12 ஆம் வகுப்பு)
தலைக்குளம் (12 ஆம் வகுப்பு)
படிமம் (12 ஆம் வகுப்பு)
திரைமொழி (12 ஆம் வகுப்பு)
கவிதைகள் (12 ஆம் வகுப்பு)
சிலப்பதிகாரம் (12 ஆம் வகுப்பு)
மெய்ப்பாட்டியல் (12 ஆம் வகுப்பு)
நடிகர்-திலகம் (12 ஆம் வகுப்பு)
காப்பிய-இலக்கணம் (12 ஆம் வகுப்பு)
திருக்குறள் (12 ஆம் வகுப்பு)
இலக்கியத்தில்-மேலாண்மை (12 ஆம் வகுப்பு)
அதிசயமலர் (12 ஆம் வகுப்பு)
தேயிலைத்-தோட்டப்-பாட்டு (12 ஆம் வகுப்பு)
புறநானூறு (12 ஆம் வகுப்பு)
சங்ககாலக்-கல்வெட்டும்-என்-நினைவுகளும் (12 ஆம் வகுப்பு)
தொன்மம் (12 ஆம் வகுப்பு)
நமது-அடையாளங்களை-மீட்டவர் (12 ஆம் வகுப்பு)
முகம் (12 ஆம் வகுப்பு)
இரட்சணிய-யாத்ரிகம் (12 ஆம் வகுப்பு)
சிறுபாணாற்றுப்படை (12 ஆம் வகுப்பு)
கோடை-மழை (12 ஆம் வகுப்பு)
குறியீடு (12 ஆம் வகுப்பு)
Themes
Default
Black
Purple
Pink
Orange
Yellow
Indigo
Teal
Blue
Green
Red
Cyan
9 ஆம் வகுப்பு - மூன்று பருவம் - நாகரிகம்-தொழில்-வணிகம்-நாடு-சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - வாழிய-நிலனே - சீவக-சிந்தாமணி
பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பு இந்த லிங்க்கில் உள்ள வினா விடைகளை படித்து விட்டு அதன் பிறகு முயற்சி செய்யவும். இந்த மாதிரி தேர்வில் உள்ள அனைத்து வினாக்களும் இந்த லிங்கில் விடையுடன் உள்ளது. Prepare செய்துவிட்டு பயிற்சி வினாக்களுக்கு விடை அளிக்கவும்
1. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
நாயக்கர்
மகாகவி பாரதியார்
பிரான்ஸ் எல்லிஸ்
திருத்தக்கத் தேவர்
2. ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையை பாடுவனவாய்க் ----- உருவாயின?
வரந்தரு காதையில்
நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
காப்பியங்கள்
ஹிஜிரத்து காண்டம்
3. சீவகனை தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம் எது?
சீவக சிந்தாமணி
பத்துப்பாட்டு
சிந்தாமணி
அகநானூறு
4. இன்பங்களை துறந்து துறவு பூனவேண்டும் என்பதே எந்த காப்பியத்தின் மையக்கருத்தாகும்?
சீவக சிந்தாமணி
பிள்ளைத்தமிழ்
சங்கநாதம்
சேந்தன் திவாகர நிகண்டு
5. திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணியில் எந்த நாட்டின் செழிப்பை பற்றி கூறுகிறார்?
மலையமான் நாடு
ஒய்மா நாடு
ஏமாங்கத நாடு
பாண்டியர் நாடு
6. வருக்கை என்பதன் பொருள் என்ன?
மகளிர்
பலாப்பழம்
சோறு
பெருந்தவம்
7. மால்வரை என்பதன் பொருள் என்ன?
பெருமழை
இசை
பெரியமலை
நிலாஒளி
8. கெழுநிதி என்பதன் பொருள் என்ன?
இசை
திரண்ட நிதி
துன்பக்கடல்
வெள்ளம்
9. மருப்பு என்பதன் பொருள் என்ன?
கொம்பு
இளமை
வேய்ங்குழல், புல்லாங்குழல்
ஊதுகொம்பு, எக்காளம் சிங்கநாதம், துத்தரி
10. வெறி என்பதன் பொருள் என்ன?
துன்பம்
கருணை
மனம்
இன்பம்
11. கழனி என்பதன் பொருள் என்ன?
கடல்
கப்பல்
வயல்
12. இரிய என்பதன் பொருள் என்ன?
பலாப்பழம்
சோறு
பெருந்தவம்
ஓட
13. சூல் என்பதன் பொருள் என்ன?
கரு
சோறு
ஓட
பெருந்தவம்
14. கொடியனார் என்பதன் பொருள் என்ன?
மகளிர்
பெருந்தவம்
கரு
பலாப்பழம்
15. அடிசில் என்பதன் பொருள் என்ன?
பலாப்பழம்
கரு
சோறு
ஓட
16. நற்றவம் என்பதன் பொருள் என்ன?
ஓட
சோறு
பெருந்தவம்
பலாப்பழம்
17. வெற்றம் என்பதன் பொருள் என்ன?
வெட்கம்
துன்பம்
அச்சம்
வெற்றி
18. இரந்துகேட்பவருக்கு இல்லையென்னாது வாரி வழங்கும் செல்வர்களை போன்றது எது?
இசை
வெள்ளம்
நிலாஒளி
முத்துச்சுடர்
19. மனம் கமழும் காலனியில் பேரொலி கேட்டு எந்த மீன்கள் கலைந்து ஓடுகின்றன?
வரால் மீன்கள்
மயில்
நாய்
வண்டு
1
20. உழுநர் என்பதன் பொருள் என்ன?
தொகுதி
உழவர்
எமன்
இடுதிரி
21. ஏமாங்கத நாட்டின் கருக்கொண்ட பச்சை பாம்பு போல எது தோற்றமளிக்கிறது?
பாக்குமரம்
நெற்பயிர்கள்
இளநெல்
கனகாம்பரம்
22. உண்மையான தவம் புரிவோருக்கு இல்லறம் நடத்துவோருக்கும் இனிய இடமாக உள்ள நாடு எது என்று திருத்தக்கதேவர் கூறுகிறார்?
ஏமாங்கத நாடு
மலையமான் நாடு
பாண்டியர் நாடு
ஒய்மா நாடு
23. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று?
சீவக சிந்தாமணி
வாய்மொழி இலக்கியம்
சிற்றிலக்கியம்
திருக்குறள்
24. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
நெடுநல்வாடை
குளிர்ந்த கருணை
சீவக சிந்தாமணி
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
25. சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள உட்பிரிவின் பெயர் என்ன?
இலம்பகம்
இறைச்சி
ஐம்புலன்
இலன்சி
26. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது?
7
9
4
13
27. மணநூல் என அழைக்கப்படும் நூல் எது?
புறநானுறு
சீவக சிந்தாமணி
ஆசாரக்கோவை
சிலப்பதிகாரம்
28. திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
புத்த மதம்
சமணம்
புத்த சமயம்
29. திருத்தக்கதேவர் இன்பசுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்ற வகையில் எக்காப்பியத்தை இயற்றினார்?
இயேசுக்காவியம்
சீவக சிந்தாமணி
அகநானுறு
பாரதியார் பாடல்கள்
30. திருத்தக்கதேவர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?
கி. மு31
8 ஆம் நூற்றாண்டு
ஒன்பதாம் நூற்றாண்டு
17 - ம் நூற்றாண்டு
31. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றினார்?
துறை, தாழிசை, விருத்தம்
இலக்கியவழக்கு
நரிவிருத்தம்
நன்னூல்
2
Submit