12 ஆம் வகுப்பு - இலக்கணம் - மனிதம்-ஆளுமை - இயல் எட்டு - எல்லா-உயிரும்-தொழும் - குறியீடு

  Play Audio

1. கவிதை துறையில் மிகுதியும் வழங்கிவரும்" குறியீடு"என்ற உத்தி, ஆங்கிலத்தில் ----- என அழைக்கப்படுகிறது?

Answer: symbol (சிம்பல்)

2. சிம்பல் என்பது?

Answer: ஒன்று சேர் என்பது பொருள்

3. பறவையான வெண்புறா?

Answer: சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது

4. கருவியான தராசு எதன் குறியீடு?

Answer: நீதியின் குறியீடு

5. விலங்கான சிங்கம் எதன் குறியீடு?

Answer: வீரத்தின் குறியீடு

6. எந்த நூற்றாண்டில் குறியீட்டியம் ஒரு கோட்பாடாக உருப்பெற்றது?

Answer: 19ஆம் நூற்றாண்டு

7. குறியீட்டத்தை விளக்கியவர் யார்?

Answer: பொதலோ

8. தமிழில் குறியீட்டத்தை யார் காலத்தில் இருந்து நாம் அறியமுடிகிறது?

Answer: தொல்காப்பியர் காலம் முதல்

9. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடு?

Answer: உள்ளுறை உவமம்

10. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்பு பொருள் கோட்பாடு உருவானது என்று கூறியவர்?

Answer: ஹார்ட்

1

11. புதுக்கவிதைகளில் மிகுதியாக காணப்படுவது?

Answer: குறியீடு மரபு

12. உவமேயத்தை கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது எதன் அடிப்படை?

Answer: உள்ளுறை உவமத்தின் அடிப்படை

13. "இந்த ஆதிரை பருக்கைகள் வீழ்ந்தும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி" என்ற கவிதையை எழுதியவர்?

Answer: அப்துல் ரகுமான்

14. வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்க்காக என்ற கவிதையை எழுதியவர்?

Answer: அப்துல் ரகுமான்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு