12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - மனிதம்-ஆளுமை - இயல் எட்டு - எல்லா-உயிரும்-தொழும் - கோடை-மழை

  Play Audio

1. சாந்தா தத் எந்த ஊரை சேர்ந்தவர்?

Answer: காஞ்சிபுரம்

2. கோடைமழை சிறுகதையை இயற்றியது யார்?

Answer: சாந்தா தத்

3. கோடைமழை சிறுகதை எதில் வெளியானது?

Answer: அமுத சுரபி

4. கோடைமழை என்னும் சிறுகதை ----- அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்றது?

Answer: இலக்கியச் சிந்தனை

5. சாந்தா தத் தற்போது எங்கு வசித்து வருகிறார்?

Answer: ஹைதராபாத்

6. சாந்தா தத் எந்த இதழின் ஆசிரியராக உள்ளார்?

Answer: நிறை மாத இதழ்

7. திசை எட்டும் என்ற மொழிப்பெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்?

Answer: சாந்தா தத்

8. மனித நேயம் யார் கதைகளில் அடிப்படை பண்பாகும்?

Answer: சாந்தா தத்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்