12 ஆம் வகுப்பு - துணைப்பாடம் - மொழி - இயல் ஒன்று - உயிரினும்-ஓம்பப்படும் - தம்பி-நெல்லையப்பருக்கு

  Play Audio

1. தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாக கொள்க! எனக் கூறியவர்?

Answer: பாரதியார்

2. தம்பி நெல்லையப்பருக்கு என்று கடிதம் எழுதியவர்?

Answer: பாரதியார்

3. பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்?

Answer: பரலி. சு. நெல்லையப்பர்

4. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்று கடிதம் எழுதியவர்?

Answer: பாரதியார்

5. ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது என்று பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்?

Answer: பரலி. சு. நெல்லையப்பர்

6. எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல் எது?

Answer: வம்சமணி தீபிகை

7. 1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்?

Answer: கவிகேசரி சாமி தீட்சிதர்

8. பாரதி எந்த நூலை வெளியிட ஆசைப்பட்டார்?

Answer: வம்சமணி தீபிகை

9. வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு?

Answer: 6. 8. 1919

10. வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக யாரால் 2008 - ல் வெளியிடப்பட்டது?

Answer: இளசை மணி

1

11. பரலி சு. நெல்லையப்பர் ஒரு?

Answer: விடுதலை போராட்ட வீரர், கவிஞர், பன்முகத் தன்மை கொண்டவர்

12. கண்ணன் பாட்டு, கட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: பாரதியார்

13. பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு நூல்களை பதிப்பித்தவர்?

Answer: பரலி சு. நெல்லையப்பர்

14. பாரதி நடத்திய இதழ்கள்?

Answer: சூரியோதயம், கர்மயோகி

15. பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்?

Answer: பரலி சு. நெல்லையப்பர்

16. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்?

Answer: பரலி சு. நெல்லையப்பர்

17. நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல் எழுதியவர்?

Answer: பரலி சு. நெல்லையப்பர்

18. வ. உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்?

Answer: பரலி சு. நெல்லையப்பர்

19. பாரதியின் கடிதங்கள் என்னும் நூலைப் பதிப்பித்தவர்?

Answer: ரா. அ. பத்மநாபன்

20. பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுர அரசுக்கு கடிதம் எழுதினார்?

Answer: 15 வயதில்

2

21. பாரதி மறைவுக்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்?

Answer: குத்திகேசவருக்கு

22. பரலி சு. நெல்லையப்பர் பாரதியாரை விட எத்தனை வயது இளையவர்?

Answer: 7ஆண்டுகள்

23. பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே யாரைக் கருதினார்?

Answer: பரலி சு. நெல்லையப்பர்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்