12 ஆம் வகுப்பு - உரைநடை - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - பண்டைய-காலத்துப்-பள்ளிக்கூடங்கள்

  Play Audio

1. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் ----- வீடே பள்ளிக்கூடமாக இருந்தது?

Answer: உபாத்தியாயாருடைய

2. உபாத்தியாயாருடைய வீடு ----- என்பார்கள்?

Answer: குருகுலம்

3. கணக்காயரென்பது?

Answer: உபாத்தியாயாருக்கு பெயர்

4. கணக்கு என்பது?

Answer: நூலின் பெயர்

5. மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவர் யார்?

Answer: வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்

6. திருநெல்வேலி தெற்கு தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடம் படித்தவர் யார்?

Answer: வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்

7. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர். மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வி கற்றார்?

Answer: மௌனகுரு

8. நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்?

Answer: பின்னத்தூர் நாராயணசாமி

9. பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?

Answer: பின்னத்தூர் நாராயணசாமி

10. சுப்பிரமணிய பாரதியாரின் நண்பர் யார்?

Answer: நாவலர் சோமசுந்தர பாரதியார்

1

11. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?

Answer: நாவலர் சோமசுந்தர பாரதியார்

12. சிலப்பதிகார உரையாசிரியர் யார்?

Answer: வேங்கடசாமி

13. வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தவர் யார்?

Answer: வேங்கடசாமி

14. மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் யார்?

Answer: டாக்டர் வ. சுப. மாணிக்கம்

15. மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளியில் படித்தவர் யார்?

Answer: டாக்டர் வ. சுப. மாணிக்கம்

16. இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற கட்டுரையின் ஆசிரியர்?

Answer: பேராசிரியர் அ. கா. பெருமாள்

17. மரத்தடியில் உள்ள திண்ணையின் பெயர் என்ன?

Answer: மன்றம் அல்லது அம்பலம்

18. ----- எனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்?

Answer: பள்ளி

19. வித்தியாரம்பம் என்ற சொல்லின் பொருள்?

Answer: கல்வித் தொடக்கம்

20. பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் உரைநடையின் ஆசிரியர்?

Answer: உ. வே. சாமிநாதர்

2

21. உபாத்தியாயர் என்ற சொல்லின் பொருள்?

Answer: ஆசிரியர்

22. குழிமாற்று என்ற சொல்லின் பொருள்?

Answer: பெருக்கல் வாய்ப்பாடு

23. நவத்வீபம் என்ற சொல்லின் பொருள்?

Answer: வங்காளத்தில் உள்ள ஒரு ஊர்

24. கீழ்வாயிலக்கம் என்ற சொலின் பொருள்?

Answer: பின்ன எண்ணின் கீழ்த்தொகை

25. மேல்வாயிலக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பின்ன எண்ணின் மேல்தொகை

26. வித்தியாப்பியசம் செய்யும்போது குழந்தையின் வயது என்ன?

Answer: 5 வயது

27. உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல சொல்வதை ----- என்று கூறுவர்?

Answer: முறை வைப்ப

28. மை தடவிப் புத்தகத்தை வாசிக்க தொடங்குவதனால் அஷராப்பியாசத்தை ----- விழா என்று கூறுவார்கள்?

Answer: மையாடல் விழா

29. "ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்"என்பது?

Answer: சிந்தாமணி

3

30. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தையென்று கூறும் நூல்?

Answer: தமிழ் விடு தூது

31. பிள்ளைகள் முதலில் எதில் எழுதுவார்கள்?

Answer: மணலில்

32. கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல் அம்புபோல் கால்கள் அசையாமல் தம்பி எழுதினால் நம்மை யுண்டு என்று கூறும் நூல்?

Answer: பழைய வெண்பா

33. அக்காலத்தில் கணிதத்தில் எவை மாணாக்கர்களுக்கு பாடமாக இருந்தது?

Answer: கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று

34. அக்காலத்தில் எந்த நூல்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு பாடமாக இருந்தன?

Answer: தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்

35. சிறுவர்கள் படிக்கும் அகராதி வரிசை பாடல்கள்?

Answer: ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்

36. சுவடிகள் எதனால் செய்யப்பட்டன?

Answer: ஓலை

37. சுவடியில் எத்தனை துளையிடுவர்?

Answer: 1அல்லது 2

38. இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியை செருகிக் காட்டுவார்கள் அதற்கு ----- என்று பெயர்?

Answer: நாராசம்

39. அக்காலத்தில் போதித்த நீதி நூல்கள் யாவை?

Answer: ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி

4

40. எழுத்தாணியின் வகைகள் யாவை?

Answer: மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி

41. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் இருந்தன. இது?

Answer: மடக்கெழுத்தாணி என்று பெயர்

42. ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதேபோல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்கு ----- என்று பெயர்?

Answer: சட்டமென்று

43. சுவடிகளை வைப்பதற்கும், எடுத்து செல்வதற்கும் உபயோகப்படும் கருவியின் பெயர் என்ன?

Answer: தூக்கு

44. மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வி திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பாரென்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

Answer: மதுரைக்காஞ்சி

45. "வினாதல் வினாயயை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மாதானணி இகக்கும்" வாதம் பற்றி கூறும் நூல்?

Answer: நன்னூல்

46. அக்காலத்தில் காலையில் 5 மணிக்கே பள்ளிக்கு வேண்டும். அப்படி முதலில் வருவனின் பெயர்?

Answer: வேந்தான்

47. வேந்தான் என்றால் என்ன?

Answer: மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்

48. "என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு" எனக் கூறும் நூல் எது?

Answer: திருக்குறள்

5

49. ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும் எனக் கூறியவர்?

Answer: திருவள்ளுவர்

50. இல்லறம் நடத்தும் காலத்திலும் கூட பிற நாட்டிற்கு சென்று கல்வியை போதித்தும், கற்றும், வாதம் புரியும் காலம்?

Answer: ஓதர் பிரிவு

51. ஓதர் பிரிவின் காலம் என்ன?

Answer: 3ஆண்டுகள்

52. தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய ----- என்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கல்வி பயின்றனர்?

Answer: சர்வசிவ பண்டிதர்

53. இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில் யாரைப்பற்றி குறிப்பு உள்ளது?

Answer: சர்வசிவ பண்டிதர்

54. தமிழக கல்லூரியாகவும், வடமொழிக்கு கல்லுரியாகவும் விளங்கிய மடங்கள் எவை?

Answer: திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்

55. உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட இலக்கிய கட்டுரை எழுதியவர் யார்?

Answer: உ. வே. சா

56. தமிழ் தாத்தா என அழைக்கப்பட்டவர் யார்?

Answer: உ. வே, சா

57. பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் யார்?

Answer: உ. வே. சா

58. ஓதர் பிரிவு பற்றி கூறும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

6

59. மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாஷீணாத்திய கலாநிதி போன்ற பட்டங்களை பெற்றவர்?

Answer: உ. வே. சா

60. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநில கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?

Answer: உ. வே. சா

61. 1932ல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் "டாக்டர்"பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் யார்?

Answer: உ. வே. சா

62. உ. வே. சா என்ற பெயரில் நூலகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

Answer: சென்னை திருவான்மியூர்

7

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்