12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - அதிசயமலர்

  Play Audio

1. அதிசய மலர் கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: அதன் பிறகும் எஞ்சும்

2. அதிசய மலர் கவிதையை எழுதியவர் யார்?

Answer: தமிழ்நதி

3. தமிழ்நதியின் இயற்பெயர்?

Answer: கலைவாணி

4. தமிழ்நதி எங்கு பிறந்தார் என்ன?

Answer: ஈழத்தின் திருகோணமலை

5. அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதை தொகுப்பு யாரால் படைக்கப்பட்டது?

Answer: தமிழ்நதி

6. தமிழ்நதி தற்போது எங்கு வாழ்ந்து வருகிறார்?

Answer: கனடாவில்

7. "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது" என்ற சிறுகதையை எழுதியவர்?

Answer: தமிழ்நதி

8. சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி என்ற கவிதையை எழுதியவர் யார்?

Answer: தமிழ்நதி

9. கானல் வரி என்னும் குறுநாவல் எழுதியவர் யார்?

Answer: தமிழ்நதி

10. ஈழம்:கைவிட்ட தேசம், பார்த்தீனியம் என்ற நாவல் எழுதியவர் யார்?

Answer: தமிழ்நதி

11. புலம் பெயர்ந்து வாழும் உறுப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி யாருடையது?

Answer: தமிழ்நதி

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்