12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாகரிகம்-தொழில்-வணிகம் - இயல் ஐந்து - நாடென்ப-நாட்டின்-தலை - தெய்வமணிமாலை

  Play Audio

1. வள்ளலார் சென்னையில் வாழ்ந்து எங்கு சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார்?

Answer: வடலூர்

2. தெய்வமணிமாலை பாமாலையை எழுதியவர்?

Answer: வள்ளலார்

3. சமரச`சன்மார்க்க நெறிகளை வகுத்தவர்?

Answer: வள்ளலார்

4. வள்ளலார் எங்கு பிறந்தார்?

Answer: சிதம்பரத்தை அடுத்த மருதூரில்

5. ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கு தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தார்?

Answer: வள்ளலார்

6. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறியவர்?

Answer: வள்ளலார்

7. திருவருட்பா எத்தனை திருமுறைகளாக தொகுக்கப்பட்டது?

Answer: ஆறு

8. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களை எழுதியவர்?

Answer: வள்ளலார்

9. சிறுவயதினிலே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்?

Answer: வள்ளலார்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்