12 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - மெய்ப்பாட்டியல்

  Play Audio

1. இளிவரல் என்பதன் பொருள் என்ன?

Answer: சிறுமை

2. மருட்கை என்பதன் பொருள் என்ன?

Answer: வியப்பு

3. உவகை என்பதன் பொருள் என்ன?

Answer: மகிழ்ச்சி

4. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?

Answer: 8

5. இலக்கண குறிப்பு நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை -

Answer: தொழிற்பெயர்கள்

6. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?

Answer: தொல்காப்பியம்

7. தமிழ் சான்றோர் தொல்க்காப்பியரை எவ்வாறு போற்றுகின்றன?

Answer: ஓல்காப் பெரும்புகழ்த் தொல்க்காப்பியன் என்று

8. தொல்க்காப்பியம் முழுவதுக்கும் உரை எழுதியவர்?

Answer: இளம்பூரணர்

9. "சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்" என கூறியவர்?

Answer: இளம்பூரணர்

10. "கவி கண்காட்டும்" என்று கூறியவர்?

Answer: இளம்பூரணர்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்