12 ஆம் வகுப்பு - உரைநடை - மொழி - இயல் ஒன்று - உயிரினும்-ஓம்பப்படும் - தன்னேர்-இலாத-தமிழ்

  Play Audio

1. அணிஇலக்கணத்தினை மட்டும் கூறும் இலக்கண நூல்கள்?

Answer: தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்

2. அணி இலக்கணத்தை கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று?

Answer: தண்டியலங்காரம்

3. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்?

Answer: தண்டியலங்காரம்

4. தண்டியலங்காரம் நூலின் ஆசிரியர்?

Answer: தண்டி

5. தண்டியின் காலம்?

Answer: பொ. ஆ. 12ஆம் நூற்றாண்டு

6. எந்த நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடைய நூல் எது?

Answer: தண்டியலங்காரம்

7. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

Answer: தண்டியலங்காரம்

8. இருளை போக்கும் இவ்விரண்டில் ஒன்று கதிரவன் மற்றொன்று தனக்கு நிகரில்லாத?

Answer: தமிழ்

9. இருவேறு பொருள்களுக்கிடையில் ஒற்றுமையை முதலில் கூறி பின்னர் வேறுபடுத்தி கூறுவது?

Answer: பொருள் வேற்றுமை அணி

10. உயர்ந்தோர்?

Answer: வினையாலணையும் பெயர்

1

11. வெங்கதிர் -

Answer: பண்புத்தொகை

12. இலாத -

Answer: இடைக்குறை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்