12 ஆம் வகுப்பு - செய்யுள் - நாடு-அரசு-சமூகம்-நிருவாகம் - இயல் ஏழு - அருமை-உடைய-செயல் - தேயிலைத்-தோட்டப்-பாட்டு

  Play Audio

1. 19 - ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் ----- தோட்ட கூலிகளாக புலம்பெயர்தன?

Answer: தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்

2. "உண்ண உணவுக்கு முல்லா செலவுக்கும் ஒவ்வொரு நாளும் அரிதாகிசிறு" என்ற கவிதையை எழுதியவர்?

Answer: முகம்மது ராவுத்தர்

3. பாரத மக்களின் பரிதபிச் சிந்து என்ற தேயிலை தோட்ட பாட்டு என்னும் நூல் எழுதியவர்?

Answer: முகம்மது ராவுத்தர்

4. மக்களின் இந்த வகையான இலக்கண நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

Answer: வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள்

1

5. குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே?

Answer: சிறந்த அரசன்

6. அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் யார் மேற்கொண்டார்?

Answer: சங்க புலவர்கள்

7. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்து கூறுவது?

Answer: பாடாண் திணையாகும்

8. அரசன் செய்ய வேண்டிய கடமைகள் முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்?

Answer: செவியறிவுறுஉ

9. காய் நெல் என்பதன் பொருள்?

Answer: விளைந்த நெல்

10. மா என்பதன் பொருள்?

Answer: ஒருநில அளவு

11. செறு என்பதன் பொருள்?

Answer: வயல்

12. நந்தும் என்பதன் பொருள்?

Answer: தழைக்கும்

13. கல் என்பதன் பொருள்?

Answer: ஒலிக்குறிப்பு

14. பிண்டம் என்பதன் பொருள்?

Answer: வரி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்