1. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று?
Answer: நீலகேசி
2. "யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: நீலகேசி
3. மாழ்கி என்பதன் பொருள்?
Answer: தொட்டால் சுருங்கி எனும் தாவரம்
4. மாழ்குதல் என்பதன் பொருள்?
Answer: மயங்குதல்
5. சேதனை என்பதன் பொருள்?
Answer: அறிவு
6. அரும்புதல் என்பதன் பொருள்?
Answer: பருத்தல்
7. இயைபு \இல் என்பதன் பொருள்?
Answer: பொருத்தமற்றது
8. ஆக்கம் என்ற சொல்லின் பொருள்?
Answer: உயிருடைத்து
9. அறிவியல் உலகில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்?
Answer: ஜகதீச சந்திரபோஸ்
10. ஜகதீச சந்திரபோஸ் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
Answer: 19ம் நூற்றாண்டு
1
11. கற்றிலை என்பதன் பொருள்?
Answer: அறியவில்லை
12. பெருத்தவத்தாய் என்பதன் பொருள்?
Answer: பெரிய தவமுடையவர்
13. "உற்றில் வாய்ஒலி கொள்ளும் செவியென ஒதுக்குகின்றாய்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Answer: நீலகேசி
14. வாய்த்துரை என்பதன் பொருள்?
Answer: பொருத்தமான உரை
15. வாமன் என்பதன் பொருள்?
Answer: அருகன்
16. தேறு என்பதன் பொருள்?
Answer: தெளிவாக
17. ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்?
Answer: ரோமர்
18. ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்?
Answer: பியரி கேசன்டி
19. ஒலியின் திசைவேகம் என்ன?
Answer: 331மீ/வி
2
20. இலக்கணக்குறிப்பு: - அன்பும் மலரும் -
Answer: எண்ணும்மை
21. அரும்பிணி -
Answer: பண்புத்தொகை
22. வெப்பம் குளிர் -
Answer: உம்மைத்தொகை
23. கொளல் -
Answer: தொழிற்பெயர்
24. மன்னுயிர் என்பதனை பிரித்து எழுதுக?
Answer: மன் + உயிர்
25. நீலகேசி எப்பவையால் ஆனது?
Answer: விருத்தப்பாவால்
26. நீலகேசிக்கு மற்றொரு பெயர்?
Answer: நீலகேசி தெருட்டு
27. நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது?
Answer: குண்டலகேசி
28. நீலகேசி என்ற பெண் எம்மதத்தை சேர்ந்தவர்?
Answer: சமண சமயம்
29. தமிழில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல்?
Answer: நீலகேசி
3
30. நீலகேசியில் எத்தனை பகுதிகள் உள்ளன?
Answer: பதினொரு பகுதி
31. நீலகேசியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Answer: 894
32. நீலகேசி காப்பியத்தின் ஆசிரியர்?
Answer: பெயர் தெரியவில்லை
33. நீலகேசியின் உரை ஆசிரியர் யார்?
Answer: திவாகர வாமன முனிவர்
34. மொக்கலவாத சருக்கம், புத்தவாத சருக்கங்கள் இடம்பெற்றுள்ள நூல்?
Answer: நீலகேசி
4