1. 'விஞ்ஞானி' என்ற கவியரங்க கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது?
Answer: கண்ணதாசன்
2. மீராவின் இயற்பெயர்?
Answer: மீ. ராசேந்திரன்
3. சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர்?
Answer: மீரா
4. "ஊசிகள்" என்ற கவிதை நூலை எழுதியவர்?
Answer: மீரா
5. "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்" என்ற கவிதை நூலை எழுதியவர்?
Answer: மீரா
6. "அன்னம் விடுதூது"என்ற இதழை நடத்தியவர்?
Answer: மீரா
7. 'கவி' என்ற இதழை நடத்தியவர்?
Answer: மீரா
8. தில்லி வானொலி நிலையம் ----- மொழியில் முதன் முதலில் முஷைரா என்ற கவியரங்கத்தை ஒளிபரப்பியது?
Answer: உருது மொழி
9. தமிழி கவிதைகளை ஒளிபரப்ப சிட்டியும் சோமுவும் இணைந்து நடத்திய கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தால் ஒளிபரப்பட்ட ஆண்டு?
Answer: 3 - 4 - 1944
10. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் 'எழில்' என்ற தலைப்பில் எங்கு நடைபெற்றது?
Answer: திருச்சி வானொலி நிலையத்தில்
1