1. அழியாச் செல்வம் எது?
Answer: கல்வி
2. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்" என்ற மூதுரை பாடலைப் பாடியவர் யார்?
Answer: ஒளவையார்
3. மாசற என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: குற்றம் இல்லாமல்
4. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: ஒப்பிட்டு ஆராய்தல்
5. தேசம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: நாடு
6. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
Answer: ஒளவையார்
7. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: ஒளவையார்
8. மூதுரை என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: மூத்தோர் கூறும் அறிவுரை
9. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
Answer: 31
10. மாணவர்கள் நூல்களை ----- கற்க வேண்டும்?
Answer: மாசற
1
11. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
Answer: இடம் + எல்லாம்
12. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
Answer: மாசு + அற
13. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்ன?
Answer: குற்றமில்லாதவர்
14. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்ன?
Answer: சிறப்புடையார்
2