1. "தமிழுக்கு அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: பாரதிதாசன்
2. 'நிருமித்த' என்பதன் பொருள் என்ன?
Answer: உருவாக்கிய
3. 'சமூகம்' என்பதன் பொருள் என்ன?
Answer: மக்கள் குழு
4. 'விளைவு' என்பதன் பொருள் என்ன?
Answer: விளைச்சல்
5. 'அசதி' என்பதன் பொருள் என்ன?
Answer: சோர்வு
6. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
Answer: சுப்புரத்தினம்
7. சுப்புரத்தினம் பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்?
Answer: பாரதிதாசன்
8. பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை உள்வாங்கி பாடியவர் யார்?
Answer: பாரதிதாசன்
9. 'புரட்சிக் கவி' என அழைக்கப்படுபவர் யார்?
Answer: பாரதிதாசன்
10. 'பாவேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?
Answer: பாரதிதாசன்
1
11. தமிழை பலவிதமாக போற்றியவர் யார்?
Answer: பாரதிதாசன்
12. பாரதிதாசன் தமிழுக்கு இட்ட பெயர் என்ன?
Answer: அமுது, நிலவு, மணம்
13. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு எவ்வாறு இருக்கும்?
Answer: அசதியாக
14. "தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா! உனக்கும் எனக்கும், அமிழ்தே நீ இல்லை என்றால் அத்துனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: கவிஞர் காசி ஆனந்தன்
15. உயிருக்கு இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்?
Answer: அமுதம் போன்ற தமிழ்
16. "கண்ணே மணியே" என்று குழந்தையை கொஞ்சிவது போல செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்?
Answer: பாரதிதாசன்
17. பொருத்துக: விளைவுக்கு
Answer: நீர்
18. அறிவுக்கு
Answer: தோள்
19. இளமைக்கு
Answer: பால்
20. புலவர்க்கு
Answer: வேல்
21. அசதி
Answer: சோர்வு
22. நிலவு + என்று சேர்த்து எழுதுக?
Answer: நிலவென்று
23. தமிழ் + எங்கள் சேர்த்து எழுதுக?
Answer: தமிழெங்கள்
24. ஏற்றத் தாழ்வற்ற ----- அமைய வேண்டும்?
Answer: சமூகம்
25. அமுதென்று பிரித்து எழுதுக?
Answer: அமுது + என்று
2