6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - தமிழ்க்கும்மி

  Play Audio

1. தமிழ்க்கும்மி பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பெருஞ்சித்திரனார்

2. "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பெருஞ்சித்திரனார்

3. ஆழிப் பெருக்கு என்பதன் பொருள் என்ன?

Answer: கடல் கோள்

4. மேதினி என்பதன் பொருள் என்ன?

Answer: உலகம்

5. ஊழி என்பதன் பொருள் என்ன?

Answer: நீண்ட தொருக்காலப்பகுதி

6. உள்ளப்பூட்டு என்பதன் பொருள் என்ன?

Answer: அறிய விரும்பாமை

7. பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?

Answer: மாணிக்கம்

8. பாவலேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: பெருஞ்சித்திரனார்

9. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: பெருஞ்சித்திரனார்

10. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற இதழ்களை நடத்தியவர் யார்?

Answer: பெருஞ்சித்திரனார்

1

11. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது?

Answer: எட்டு

12. 'வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்பு தோன்றி' எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: வாணிதாசன்

13. தாய் மொழியில் படித்தால் எதை அடையலாம்?

Answer: மேன்மை

14. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது எது?

Answer: மேதினி - உலகம்

15. செந்தமிழ் பிரித்து எழுதுக?

Answer: செம்மை + தமிழ்

16. பொய்யக்கற்றும் பிரித்து எழுதுக?

Answer: பொய் + அகற்றும்

17. பாட்டு + இருக்கும் சேர்த்து எழுதுக?

Answer: பாட்டிருக்கும்

18. எட்டு + திசை சேர்த்து எழுதுக?

Answer: எட்டுத்திசை

19. "ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தமிழ்க்கும்மி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்