6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - எல்லாரும்-இன்புற - பசிப்பிணி-போக்கிய-பாவை

  Play Audio

1. "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று கூறியவர்?

Answer: பாரதியார்

2. மணிமேகலையை யார் மணிப்பல்லவத் தீவில் சேர்த்தது?

Answer: மணிமேகலா தெய்வம்

3. புத்த பீடிகை எங்கு அமைந்து உள்ளது?

Answer: மணிப்பல்லவத் தீவு

4. மணிப்பல்லவத் தீவை யார் காவல் செய்து வந்தது?

Answer: தீவதிலகை

5. கோ என்றால்?

Answer: பசு

6. முகி என்றால்?

Answer: முகம்

7. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம்?

Answer: வைகாசி திங்கள் முழுநிலா நாளில்

8. அமுத சுரபி முதலில் யார் கையிலிருந்தது?

Answer: ஆபுத்திரன்

9. மணிமேகலை மணிப்பல்லவத் தீவில் இருந்து எங்கு திரும்பினாள்?

Answer: பூம்புகார்

10. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியல் முதலில் உணவை இட்டது யார்?

Answer: ஆதிரை

11. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு?

Answer: மணிபல்லவத் தீவு

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்