1. "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று கூறியவர்?
Answer: பாரதியார்
2. மணிமேகலையை யார் மணிப்பல்லவத் தீவில் சேர்த்தது?
Answer: மணிமேகலா தெய்வம்
3. புத்த பீடிகை எங்கு அமைந்து உள்ளது?
Answer: மணிப்பல்லவத் தீவு
4. மணிப்பல்லவத் தீவை யார் காவல் செய்து வந்தது?
Answer: தீவதிலகை
5. கோ என்றால்?
Answer: பசு
6. முகி என்றால்?
Answer: முகம்
7. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம்?
Answer: வைகாசி திங்கள் முழுநிலா நாளில்
8. அமுத சுரபி முதலில் யார் கையிலிருந்தது?
Answer: ஆபுத்திரன்
9. மணிமேகலை மணிப்பல்லவத் தீவில் இருந்து எங்கு திரும்பினாள்?
Answer: பூம்புகார்
10. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியல் முதலில் உணவை இட்டது யார்?
Answer: ஆதிரை
11. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு?
Answer: மணிபல்லவத் தீவு
1