6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - எல்லாரும்-இன்புற - நீங்கள்-நல்லவர்

  Play Audio

1. "வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது" என்ற கவிதையை இயற்றியவர்?

Answer: கலீல் கிப்ரான்

2. "உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்" என்ற கவிதையை இயற்றியவர்?

Answer: கலீல் கிப்ரான்

3. சுயம் என்ற சொல்லின் பொருள்?

Answer: தனித்தன்மை

4. உள்ளீடுகள் என்ற சொல்லின் பொருள்?

Answer: உள்ளே இருப்பவை

5. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Answer: லெபனான்

6. கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல்களைப் பெற்றவர்?

Answer: கலீல் கிப்ரான்

7. கலீல் கிப்ரானின் பாடல்களை "தீர்க்கதரிசி" என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer: கவிஞர் புவியரசு

8. பரிசு பெறும்போது நம் மனநிலை ----- ஆக இருக்கும்?

Answer: மகிழ்ச்சி

9. வாழ்வில் உயர கடினமாக ----- வேண்டும்?

Answer: உழைக்க

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்