6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - புதுமைகள்-செய்யும்-தேசமிது - பாரதம்-அன்றைய-நாற்றங்கால்

  Play Audio

1. "புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: தராபாரதி

2. மெய் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: உண்மை

3. தேசம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: நாடு

4. நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்கும் நூல் எது என தராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்?

Answer: திருக்குறள்

5. காவிரிக்கரை வரை எதிரொலிக்கும் இனிமையான பாடல்களை இயற்றியவர் யார் என தராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்?

Answer: காளிதாசர்

6. யாருடைய அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன என தராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்?

Answer: கம்பர்

7. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?

Answer: இராதாகிருஷ்ணன்

8. கவிஞாயிறு என்ற அடைமொழியில் அழைக்கப்படுபவர் யார்?

Answer: தராபாரதி

9. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer: தராபாரதி

10. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

Answer: திருக்குறள்

1

11. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது?

Answer: காவிரிக்கரை

12. கலைக்கூடமாகக் காட்சி தருவது எது?

Answer: சிற்பக்கூடம்

13. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: நூல் + ஆடை

14. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதுக?

Answer: எதிரொலிக்க

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்