6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூகம்-அரசு-நிருவாகம் - இயல் ஏழு - புதுமைகள்-செய்யும்-தேசமிது - தமிழ்நாட்டில்-காந்தி

  Play Audio

1. காந்தி அருங்காட்சியகம் எங்கு உள்ளது?

Answer: மதுரை

2. காந்தியடிகள் முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது?

Answer: 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்

3. ரெளலட் சட்டம் எதிர்ப்பு போராட்டம் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் யாருடைய வீட்டில் நடைப்பெற்றது?

Answer: இராஜாஜி

4. இராஜாஜியின் வீட்டில் காந்தியடிகள் அருகில் அமர்ந்தவர் யார்?

Answer: பாரதியார்

5. "தமிழ்நாட்டுக் கவிஞர்”, "தமிழ்நாட்டு சொத்து என்று இராஜாஜி யாரைக் குறிப்பிட்டார்?

Answer: பாரதியார்

6. இந்தியாவின் சொத்து என்று பாரதியாரை குறிப்பிட்டவர் யார்?

Answer: காந்தியடிகள்

7. காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் யார்?

Answer: பாரதியார்

8. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா? ” என்று காந்தியடிகள் யாரிடம் கூறினார்?

Answer: பாரதியார்

9. காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்?

Answer: பாரதியார்

10. காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது?

Answer: 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்

1

11. காந்தியடிகள் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை எந்த நகருக்கு சேரும்?

Answer: தமிழ்நாடு - மதுரை

12. உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் பூண்டவர்?

Answer: காந்தியடிகள்

13. காந்தியடிகள் காரைக்குடியில் எந்த ஊரில் தங்கி இருந்தார்?

Answer: கானாடுகாத்தான்

14. உயர்வு தாழ்வு நிகழ்வு நடந்தால் காந்தியடிகள் எந்த இடங்களுக்கு செல்ல மறுத்துவிட்டார்?

Answer: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி

15. காந்தியடிகள் தமிழை எப்போது கற்கத் தொடங்கினார்?

Answer: தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில்

16. காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு எழுதியவர்?

Answer: ஜி. யு. போப்

17. காந்தியை கவர்ந்த தமிழ்க்கையேடு?

Answer: திருக்குறள்

18. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்?

Answer: காந்தியடிகள்

19. 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது?

Answer: சென்னை

20. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்?

Answer: உ. வே. சாமிநாதர்

2

21. ”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தி யாரைப் பற்றி கூறினார்?

Answer: உ. வே. சாமிநாதர்

22. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ----- ?

Answer: மதுரை

23. இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம்?

Answer: சென்னை

24. தமிழ்நாட்டுக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer: பாரதியார்

25. தமிழ்க் கையேடு என அழைக்கப்படுபவர் யார்?

Answer: ஜி. யு. போப்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்