1. எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார் அரன்மண்ணையிலேயே தங்கிவிட்டார்?
Answer: அதியமான்
2. கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தவர்கள் யார்?
Answer: அதியமானின் முன்னோர்கள்
3. அதியமான் அறிய நெல்லிக்கனியை யாருக்கு வழங்கினார்?
Answer: ஒளவையார்
4. நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை உண்ணாமல் எனக்கு கொடுத்துவிட்டாயே என்று ஒளவையர் யாரிடம் கூறினார்?
Answer: அதியமானிடம்
5. என்னைப்போன்று ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது எனக் ஒளவையாரிடம் கூறியவர்?
Answer: அதியமான்
6. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி"என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: ஒளவையார்
7. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்?
Answer: ஓளவையார்
8. தொண்டைமான் யார் மீது படையெடுக்க ஆயத்தமானான்?
Answer: அதியமான்
9. அதியமான் போரை ஏன் விரும்பவில்லை?
Answer: நிறைய மனித இழப்புகள் ஏற்படும்
10. தொண்டைமானிடம் பேசி போரை தடுத்து நிறுத்தியவர் யார்?
Answer: ஒளவையார்
11. தொண்டைமானிடம் படைக்கருவிகள் எவ்வாறு காட்சியளித்தன?
Answer: புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது
12. ஒளவையார் தொண்டைமானிடம் அதியமான் போர்க்கருவிகள் பற்றிக் கூறியது என்ன?
Answer: நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் இருக்கும் (அடிக்கடி போர் புரிவதால்)
13. ஒளவாரியாரின் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்?
Answer: தொண்டைமான்
1