8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - குன்றென-நிமிர்ந்துநில் - இளைய-தோழனுக்கு

  Play Audio

1. உள்ளத்தில் இருக்க வேண்டிய கை எது?

Answer: நம்பிக்கை

2. "நட நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

Answer: மு. மேத்தா

3. ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: மு. மேத்தா

4. வானம்பாடி இயக்கக கவினர்களுள் குறிப்பிடத்தக்கவர் யார்?

Answer: மு. மேத்தா

5. புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக யாரை போற்றுவர்?

Answer: மு. மேத்தா

6. கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம் சோழநிலா, மகுடனிலா உள்ளிட்ட பல நூல்கலை இயற்றியவர் யார்?

Answer: மு. மேத்தா

7. மு. மேத்தா செய்த பனி?

Answer: கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்

8. மு. மேத்தாவுக்கு எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

Answer: ஆகாயத்துக்கு அடுத்த வீடு

9. உன்னுடன் நீயே ----- கொள்?

Answer: கைகுலுக்கிக்

10. கவலைகள் ----- அல்ல?

Answer: கைக்குழந்தைகள்

11. "விழித்தெழும்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: போவது + இல்லை

12. "படுக்கையாகிறது"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

Answer: படுக்கை + ஆகிறது

13. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: தூக்கிக்கொண்டு

14. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

Answer: விழித்தெழும்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்