1. "அறிவுஅருள் ஆசைஅச்சம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: இறையரசன்
2. நிறை என்பதன் பொருள் என்ன?
Answer: மேன்மை
3. பொறை என்பதன் பொருள் என்ன?
Answer: பொறுமை
4. பொச்சாப்பு என்பதன் பொருள் என்ன?
Answer: சோர்வு
5. மையல் என்பதன் பொருள் என்ன?
Answer: விருப்பம்
6. ஓர்ப்பு என்பதன் பொருள் என்ன?
Answer: ஆராய்ந்து தெளிதல்
7. அழுக்காறு என்பதன் பொருள் என்ன?
Answer: பொறாமை
8. மதம் என்பதன் பொருள் என்ன?
Answer: கொள்கை
9. இதழ் என்பதன் பொருள் என்ன?
Answer: பகை
10. மண்ணும் என்பதன் பொருள் என்ன?
Answer: நிலைபெற்ற
1
11. மார்கழி திங்கள் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு இதனை ----- என்பர்?
Answer: பாவை நோன்பு
12. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?
Answer: திருப்பாவை
13. திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: ஆண்டாள்
14. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?
Answer: திருவெம்பாவை
15. திருவெம்பாவையை இயற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
16. இறையரசனின் இயற்பெயர்?
Answer: சே. சேசுராஜா
17. இறையரசன் என்ன பணியாற்றினார்?
Answer: கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியர்
18. கண்ணிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்?
Answer: இறையரசன்
19. இறையரசன் எந்த நூலை தழுவி கண்ணிப்பாவை நூலை இயற்றியுள்ளார்?
Answer: ஆண்டாள் இயற்றிய திருப்பாவை
20. "உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்"என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
Answer: திருப்பாவை
21. அடுத்தவர் வாழவைக் கண்டு ----- கொள்ளக்கூடாது?
Answer: அழுக்காறு
22. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று?
Answer: பொச்சாப்பு
23. "இன்பத்துன்பம்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
Answer: இன்பம் + துன்பம்
24. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதுக் கிடைக்கும் சொல்?
Answer: குணங்களெல்லாம்
2