8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - குன்றென-நிமிர்ந்துநில் - பால்-மனம்

  Play Audio

1. கோமகளின் இயற்பெயர்?

Answer: இராஜலட்சுமி

2. பால் மனம், என்னும் கதையை எழுதியவர்?

Answer: கோமகள்

3. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதை பெற்றது?

Answer: அன்னை பூமி

4. கோமகளுக்கு தமிழ் அன்னை விருது வழங்கிய பல்கலைக்கழகம் எது?

Answer: தஞசை தமிழ்ப் பல்கலைக்கழகம்

5. உயிர் அழுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்?

Answer: கோமகள்

6. பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்"என்ற நூலை தொகுத்தவர் யார்?

Answer: அ. வெண்ணிலா

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்