1. கோமகளின் இயற்பெயர்?
Answer: இராஜலட்சுமி
2. பால் மனம், என்னும் கதையை எழுதியவர்?
Answer: கோமகள்
3. கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதை பெற்றது?
Answer: அன்னை பூமி
4. கோமகளுக்கு தமிழ் அன்னை விருது வழங்கிய பல்கலைக்கழகம் எது?
Answer: தஞசை தமிழ்ப் பல்கலைக்கழகம்
5. உயிர் அழுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்?
Answer: கோமகள்
6. பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள "மீதமிருக்கும் சொற்கள்"என்ற நூலை தொகுத்தவர் யார்?
Answer: அ. வெண்ணிலா
1