1. "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றி தூண் இக்குறள் பயின்று வரும் அணி?
Answer: ஏகதேச உருவக அணி
2. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு அழி எனப்படும் வார் இக்குறளில் பயின்று வரும் அணி?
Answer: ஏகதேச உருவக அணி
3. "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅக்தார்றது எழுவரை எல்லாம் பொறுத்து இக்குறளில் பயின்று வரும் அணி?
Answer: ஏகதேச உருவக அணி
1