1. இந்திய தேசிய இராணுவம் ----- விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு?
Answer: இந்திய
2. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு?
Answer: 1942 பிப்ரவரி 15
3. ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ. என். ஏ) என்ற படையை உருவாக்கினார்கள்?
Answer: மோகன்ஜிங்
4. தமிழகத்தில் இருந்து ----- , ----- போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்?
Answer: மலேயா, பர்மா
5. ஜப்பானியர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஒற்றர்களை எந்தெந்தப் பகுதிக்கு அனுப்பினர்?
Answer: கேரளா மற்றும் குஜராத்
6. ஒற்றர்களை தரைவழியாக ----- காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினார்?
Answer: பர்மாக் காடுகள்
7. ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி நீர்மூழ்கிக்கப்பலில் எத்தனை நாள் பயணம் செய்தார்?
Answer: 91நாட்கள்
8. நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்?
Answer: 1943ஜூலை - 9
9. டெல்லி நோக்கி செல்லுங்கள்" (டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தவர்?
Answer: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
10. "நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும்"என்று கூறியவர் யார்?
Answer: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
11. நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று யாரிடம் கூறியிருக்கிறார்?
Answer: பசும்பொன் முத்துராமலிங்கனார்
1