1. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: ஈரோடு தமிழன்பன்
2. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே" என்ற கவிதையை எழுதியவர் யார்?
Answer: ஈரோடு தமிழன்பன்
3. எத்தனை எத்தனை, விட்டு விட்டு என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?
Answer: அடுக்குத்தொடர்
4. ஏந்தி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?
Answer: வினையெச்சம்
5. காலமும் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?
Answer: முற்றுமை
6. "ஒரு பூவின் மலர்ச்சியும் ஒரு குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்"என்று கூறியவர் யார்?
Answer: ஈரோடு தமிழன்பன்
7. ஈரோடு தமிழ்ப்பனின் இயற்பெயர்?
Answer: ஜெகதீசன்
8. ஸைக்கூ, சென்றியு, லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்தவர் யார்?
Answer: ஈரோடு தமிழன்பன்
9. ஈரோடு தமிழ்ப்பன் "வணக்கம் வள்ளுவ"என்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?
Answer: 2004
10. ஈரோடு தமிழ்ப்பனின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது?
Answer: தமிழ்ப்பன் கவிதை
11. "இனிமையும் நீர்மையும் தமிழேனல் ஆகும்"எனக் கூறும் நூல்?
Answer: பிங்கல நிகண்டு
12. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"என்று பாடியவர் யார்?
Answer: பாரதியார்
13. உலகத் தாய்மொழி தினம்?
Answer: பிப்ரவரி - 21
14. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை?
Answer: இலங்கை, சிங்கப்பூர்|
1