1. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றோன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது?
Answer: ஆகுபெயர்
2. ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும்?
Answer: 16வகைப்படும்
3. "முலையை தொடுத்தாள்"என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: பொருளாகுபெயர் (முதலாகுபெயர்)
4. "வகுப்பறை சிரித்தது"என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: இடவாகுபெயர்
5. "கார் அறுத்தான் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: காலவாகுபெயர்
6. "மருக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: சினையாகுபெயர்
7. "மன்சள் பூசினான், என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: பண்பாகுபெயர்
8. "வற்றல் தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: தொழிலாகுபெயர்
9. "வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: கருவியாகுபெயர்
10. "பைங்கூல் வளர்ந்தது என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: காரியவாகுபெயர்
11. 'அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: கருத்தாவாகுபெயர்
12. "ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: எண்ணலளவை ஆகுபெயர்
13. அரை லிட்டர் வாங்கு"என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: முகத்தலளவை ஆகுபெயர்
14. ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது எவ்வகை ஆகுபெயர்?
Answer: நீட்டலளவை ஆகுபெயர்
15. இந்திய தேசிய இராணுவத்தின் ----- இன் தலைமையில் ----- உருவாக்கினார்?
Answer: மோகன்சிங், ஜப்பானியர்
16. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
Answer: அள்ளல் - சேறு
17. இளங்களுக்கு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக?
Answer: பண்புத்தொகை, வினைத்தொகை
18. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே?
Answer: சேர, நாடு. சோழ நாடு
19. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?
Answer: மனம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
1