1. பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர்?
Answer: நாளங்காடி
2. இரவில் செயல்படும் கடைவீதியின் பெயர்?
Answer: அல்லங்காடி
3. மதுரைப்பக்கம் கால்நடைச் சந்தையை எவ்வாறு கூறுவர்?
Answer: மாட்டுத்தாவணி
4. மக்களின் நாகரீகம் வேரூன்றிய இடம்?
Answer: குறின்சி
5. மக்களின் நாகரீகம் வளர்ந்த இடம்?
Answer: முல்லை
6. மக்களின் நாகரிகம் முழுமையும் வளமையும் அடைந்த இடம்?
Answer: மருதம்
7. தாவணி என்பதன் பொருள் என்ன?
Answer: சந்தை
8. 125ஆண்டு பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer: கிருஷ்ணகிரி மாவட்டம்
9. மணப்பாறை எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?
Answer: மாட்டுச்சந்தை
10. அய்யலூர் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?
Answer: ஆட்டுச்சந்தைக்கு
11. ஒட்டன்சந்திரம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?
Answer: காய்கறிச் சந்தை
12. நாகர்கோவில் தோவாளைன்னா எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?
Answer: பூச்சந்தை
13. ஈரோடு எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?
Answer: ஜவுளிச் சந்தை
14. கடலூருக்குப் பக்கமா இருக்கிற காராமணி குப்பம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?
Answer: கருவாடு சந்தை
15. நாகப்பட்டினம் எந்த சந்தைக்கு பெயர்பெற்றது?
Answer: மீன் சந்தை
16. "பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே"எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
Answer: மருதகாசி
1