1. அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
Answer: கனிச்சாறு
2. தென்னன் என்பது எதனைக் குறிக்கிறது?
Answer: பாண்டிய மன்னன்
3. கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
4. சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என கூறியவர் யார்?
Answer: க. சச்சிதானந்தன்
5. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
Answer: துரை. மாணிக்கம்
6. பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்?
Answer: தென்மொழி, தமிழ்ச்சிட்டு
7. எண்சுவை எண்பது நூலின் ஆசிரியர் யார்?
Answer: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
8. பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது?
Answer: திருக்குறள் மெய்ப்பொருளுரை
9. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
Answer: உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாற, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்
1