1. தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்?
Answer: அகம், புறம்
2. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது?
Answer: அகத்திணை எனப்படும்
3. அகத்திணை வகைகள் எத்தனை?
Answer: 7 வகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை)
4. ஐந்து திணைகளுக்கு உரியன யாவை?
Answer: முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
5. முதற்பொருள் என்பது எதனைக் குறிக்கும்?
Answer: நிலம், பொழுது
6. நிலம் எத்தனை வகைப்படும்?
Answer: ஐந்து வகை
7. பொழுது எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு வகை (பெரும்பொழுது, சிறும்பொழுது)
8. நம் முன்னோர்கள் பெரும்பொழுதை ஓராண்டில் எத்தனை கூறுகளாக பிரித்துள்ளனர்?
Answer: ஆறு
9. ஒரு நாளில் எத்தனை கூறுகள் சிறும்பொழுது என்று பிரித்துள்ளனர்?
Answer: ஆறு
10. எல் + பாடு சேர்த்து எழுதுக?
Answer: ஏற்பாடு
11. எல் என்பது எதைக் குறிக்கும்?
Answer: ஞாயிறு
12. பாடு என்பது எதைக் குறிக்கும்?
Answer: மறையும் நேரம்
1
13. கருப்பொருள் என்றால் என்ன?
Answer: ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு, இவையெல்லாம் கருப்பொருள் ஆகும்.
14. குளிர்காலத்தைக் பொழுதாக கொண்ட நிலங்கள் எது?
Answer: குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
15. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரில் செயப்பாட்டு வினை தொடர் எது?
Answer: ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
16. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
Answer: அங்கு வறுமை இல்லாததால்
17. சிறு நண்டு மணல் மீது படம்மென்று கீறும் - என்ற வரியை பாடியது யார்?
Answer: மகாகவி (இலங்கை)
18. தேன்மழை என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: சுரதா
19. "திருக்குறள் நீதி இலக்கியம்" என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: க. த. திருநாவுக்கரசு
20. நாட்டார் கலைகள் என்னும் நூலை எழுதியர் யார்?
Answer: அ. க. பெருமாள்
2