10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - பாய்ச்சல்

  Play Audio

1. பாய்ச்சல் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: "தக்கையின் மீது நான்கு கண்கள் "

2. பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

Answer: சா. கந்தசாமி

3. தன் கலையை பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது மகிழ்ச்சி கொள்பவன் யார்?

Answer: கலைஞன்

4. பாய்ச்சல் என்னும் சிறுகதையில் யாருடைய ஆட்டத்தைப் பார்த்து அழகு மகிழ்ச்சியடைந்தான்?

Answer: அனுமார் ஆட்டம்

5. அனுமார் வேடமிட்டவர் யாருக்கு தன்னுடைய ஆட்டத்தை பழக்கி விட்டார்?

Answer: அழகு

6. சாயவனம் என்ற நூலால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?

Answer: சா. கந்தசாமி

7. சா. கந்தசசாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

Answer: விசாரணைகமிஷன்

8. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதை பெற்றவர்?

Answer: சா. கந்தசாமி

9. நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர் யார்?

Answer: சா. கந்தசாமி

10. சா. கந்தசாமி எழுதிய புதினங்கள் சில கூறுக?

Answer: தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி

11. "ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)

12. தொண்டி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer: இராமநாதபுரம்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்