10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - திருக்குறள்

  Play Audio

1. "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் " - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: சொல் பின்வரு நிலையணி

2. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைதொன் றுண்டாகச் செய்வோன் வினை" - என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: உவமை அணி

3. "இன்மையின் இன்னாத தது" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: சொற்பொருள் பின்வரு நிலையணி

4. "மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: உவமையணி

5. "தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவனை செய்தொழுக லான் "

Answer: - என்ற குறளில் பயின்று வைத்துள்ள அணி எது?

6. "சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?

Answer: உவமையணி

7. அமைச்சராவதற்கு ----- பண்புகளை திருவள்ளுவர் கூறுகிறார்?

Answer: ஐந்து

8. தீதின்றி - என்ற சொல்லப் பிரித்தால் ----- என வரும்?

Answer: தீது + இன்றி

9. செறுநர் என்பதன் பொருள் என்ன?

Answer: பகைவர்

10. அன்பு + இலன் என்பதை சேர்த்து எழுதினால்?

Answer: அன்பிலன்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்