1. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் "என்று பெருமையாடுபவர் யார்?
Answer: பாரதியார்
2. தா துரு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: கம்பர்
3. கம்பராமாயணத்தில் ஆற்றுப்படலத்தில் சிறப்பிக்கப்படும் ஆறு எது?
Answer: சரயு ஆறு
4. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு?
Answer: சரயு
5. எந்த நாட்டில் வறுமையில்லை, கொடையில்லை, பொய்மை இல்லை, அறியாமை இல்லை என்று கம்பர் கூறுகிறார்?
Answer: கோசல நாடு
6. ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவம் கொண்டவர் யார்?
Answer: ராமன்
7. கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் எந்த பெயரில் வழங்கினார்?
Answer: இராமாவதாரம்
8. கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
Answer: 8 காண்டங்கள்
9. இராமாவதாரம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
Answer: கம்பராமாயணம்
10. கம்பரின் ஊர் எது?
Answer: திருவெழுந்தூர், சோழநாடு
1
11. கம்பராமாயணம் பாடல்கள் எந்த நயம் மிக்கவை?
Answer: சந்த நயம்
12. கம்பர் எவ்வாரெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?
Answer: கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்
13. கம்பர் ஆதரித்த வள்ளல் யார்?
Answer: திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்
14. விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பன் யார்?
Answer: கம்பர்
15. "வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை "என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
Answer: கம்பராமாயணம்
16. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer: சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது
2