10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - பூத்தொடுத்தல்

  Play Audio

1. பூத்தொடுத்தல் என்ற கவிதையை படைத்தவர் யார்?

Answer: கவிஞர் உமா மகேஸ்வரி

2. இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? என்ற வரியை இயற்றியவர் யார்?

Answer: உமா மகேஸ்வரி

3. உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?

Answer: மதுரை

4. கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது எங்கு வசித்துவருகிறார்?

Answer: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்

5. உமா மகேஸ்வரி இயற்றிய கவிதைத் தொகுதிகள் யாவை?

Answer: நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்