1. பூத்தொடுத்தல் என்ற கவிதையை படைத்தவர் யார்?
Answer: கவிஞர் உமா மகேஸ்வரி
2. இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? என்ற வரியை இயற்றியவர் யார்?
Answer: உமா மகேஸ்வரி
3. உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?
Answer: மதுரை
4. கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது எங்கு வசித்துவருகிறார்?
Answer: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்
5. உமா மகேஸ்வரி இயற்றிய கவிதைத் தொகுதிகள் யாவை?
Answer: நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை
1